முகப்பு கட்சி செய்திகள் பொதுக்கூட்டங்கள்

மாவீரர் நாள் 2022 ஈகியர் நினைவேந்தல் – சேலம் | சீமான் எழுச்சியுரை

519

மாவீரர் நாள் 2022 ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு 27.11.2022 அன்று மாலை 04 மணியளவில். சேலம் ஓமலூர் சுங்கச்சாவடி அருகில் அமைந்துள்ள விஜய் சேசா மகாலில் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

முந்தைய செய்தி#மாவீரம் தாயகம் காக்க தன்னுயிர் ஈந்தவர்களின் வரலாற்றை விவரிக்கும் ஆவணப்படம்….
அடுத்த செய்தி#மாவீரர்நாள்2022 நாம் தமிழர் கட்சி சார்பாக சேலம், விஜய் சேசா…