தலைமை அறிவிப்பு – குருதிக்கொடைப் பாசறை பொறுப்பாளர் நியமனம்

218

க.எண்: 2022100448

நாள்: 03.10.2022

அறிவிப்பு:

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் தெற்கு தொகுதியைச் சேர்ந்த
மரு. .பாலசுப்ரமணியம் (16310272200) அவர்கள் நாம் தமிழர் கட்சி குருதிக்கொடைப் பாசறையின் மாநிலத் தலைவராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – வீரத்தமிழர் முன்னணி மாநில பொறுப்பாளர் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஆலங்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்