தலைமை அறிவிப்பு: புதுச்சேரி மாநிலம், தட்டாஞ்சாவடி தொகுதி ஒழுங்கு நடவடிக்கை

126

 

க.எண்: 2022030137

நாள்: 24.03.2022

அறிவிப்பு

அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, புதுச்சேரி மாநிலம், தட்டாஞ்சாவடி தொகுதியைச் சேர்ந்த லோ.ப்ரியன் (10187940416) அவர்கள், தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற தவறு நிகழாது என உறுதியளித்துள்ளதின் பேரில் மீண்டும் கட்சியில் இணைந்துக்கொள்வதற்கான கோரிக்கை ஏற்கப்பட்டு, கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுகிறார்.

எனவே, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திபுதிய கல்விக்கொள்கைக்கெதிராக அமைச்சரவையைக் கூட்டி, தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திகனிமவளக் கொள்ளையைத் தடுக்கப் போராடிய நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர் தம்பி சுஜின் மீது கொடுந்தாக்குதல் நடத்தியுள்ள குமரி மாவட்ட காவல்துறையின் செயல் காட்டுமிராண்டித்தனமானது! – சீமான் கண்டனம்