ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021ல் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்திடக்கோரி, 03-10-2021 அ
ன்று நடைபெற்ற காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதி வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் வானரவாசி பகுதியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் உரையாற்றினார்.