தமிழினப் படுகொலை நினைவு மாதம்
இணையக் கருத்தரங்கம் – ஞாயிற்றுக்கிழமை, 25 ஏப்ரல் 2021
#தமிழினப்படுகொலைநினைவுமாதம்
இணையக் கருத்தரங்கம் | 25-04-2021முதல் தலைப்பு:
ஈழப்போராட்ட வரலாறு (தமிழ்)
சிறப்புப் பேச்சாளர்: கனகரட்ணம் சுகாஷ்
மாலை 6 – 7 மணி2வது தலைப்பு:
ஈழப்போராட்டத்தில், போரில் இந்தியாவின் பங்கு? (ஆங்கிலம்)
சிறப்புப் பேச்சாளர்: சத்யா சிவராமன்
இரவு 7 – 8 மணி👇 pic.twitter.com/EWDPEVW1nh— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) April 24, 2021
முதல் தலைப்பு: ஈழப்போராட்ட வரலாறு (தமிழ்)
சிறப்புப் பேச்சாளர்: கனகரட்ணம் சுகாஷ் (ஊடகப் பேச்சாளர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)
நேரம் – மாலை 6 முதல் 7 மணி வரை
இரண்டாவது தலைப்பு: ஈழப்போராட்டத்தில், போரில் இந்தியாவின் பங்கு? (ஆங்கிலம்)
சிறப்புப் பேச்சாளர்: சத்யா சிவராமன் (மனித உரிமைகள் செயற்பாட்டாளர், ஊடகவியலாளர் )
நேரம்: இரவு 7 முதல் 8 மணி வரை
சூம் இணைப்பு: https://us02web.zoom.us/j/81141864028?pwd=YWxtU1ZRazJkemU3Uk14K3VxTlhRdz09
கூட்ட அடையாள எண்: 811 4186 4028
கடவுச்சொல்: 474978
#தமிழினப்படுகொலைநினைவுமாதம்