அறிவிப்பு: தொழிலாளர் நலச்சங்கம் மாநிலக் கலந்தாய்வு

144

அறிவிப்பு: தொழிலாளர் நலச்சங்கம் மாநிலக் கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் மாநில, மாவட்ட, தொகுதி ஒருங்கிணைப்பாளர்களுக்கானக் கலந்தாய்வு வருகின்ற 21-08-2019 புதன்கிழமை காலை 10 மணியளவில் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கிறது.

அவ்வயம் தொழிலாளர் நலச்சங்கத்தின் மாநில, மாவட்ட, தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடிழந்து தவிக்கும் கூடலூர் மக்களுக்கு சீமான் நிவாரண உதவி
அடுத்த செய்திஅறிவிப்பு: வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் | மகளிர் பாசறை