உலகத் தமிழர் பேரமைப்பும் நாம் தமிழர் கட்சியும் இணைந்து நடத்தும் எழுவர் விடுதலை! இனத்தின் விடுதலை!! மாபெரும் பொதுக்கூட்டம். வரும் 05.03.2014 புதன் கிழமை மாலை 5 மணிக்கு, தி.நகர், முத்துரங்கன் சாலையில் நடைபெரவுள்ளது.
தலைமை பெருந்தமிழர் அய்யா பழ.நெடுமாறன், எழுச்சியுரை செந்தமிழன் சீமான், முனைவர் நடராசன், பெ.மணியரசன், பொழிலன், திருமுருகன், நிசாமுதீன், கென்னடி உரையாற்றவிருக்கிறார்கள்.
பெருந்திரலாக திரல்வீர் !