திருச்செந்தூர் தொகுதி ஸ்டெர்லைட் போராளிகளுக்கு வீரவணக்கம்
திருச்செந்தூர் - சேர்ந்த பூ மங்கலத்தில் ஸ்டெர்லைட் போராளிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டனர்.
துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்த அனைவருக்கும் எங்களது வீரவணக்கம்!
தொடர்புக்கு
+91 99409 18165
தாமிர ஆலை ஏதிர்ப்பு போராளிகள் வீர வணக்க நிகழ்வு
தாமிர ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது அதிமுக அரசால் சுட்டு கொல்லப்பட்ட போராளிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது . இந்த நிகழ்வில் மாவட்ட செயலர் பிரகாசு, தொகுதி தலைவர் ஆரோக்கியம் ,...
ஆலங்குளம் தொகுதி ஸ்டெர்லைட் போராட்ட ஈகிகளுக்கு வீரவணக்கம்
ஸ்டெர்லைட் போராட்டத்தில் அதிமுக அரசால் படுகொலை செய்யப்பட்ட ஈகிகளுக்கு மாணவர்பாசறை முன்னெடுப்பில் ஆலங்குளம் தொகுதி அலுவலகத்தில் வைத்து நினைவேந்தல் செலுத்தப்பட்டது. கலந்துகொண்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
மாணவர்பாசறை,
ஆலங்குளம் தொகுதி.
9655349582
விருகம்பாக்கம் தொகுதி தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்வு
விருகம்பாக்கம் தொகுதி தொகுதி கேகேநகர் பகுதி 136 வது வட்டம் ராமசாமி சாலையில் பகுதி மற்றும் வட்டம் சார்பில் தண்ணீர் பந்தல் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.த.சா.இராசேந்திரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு நீர்மோர் வழங்கப்பட்டது......
விருகம்பாக்கம் தொகுதி கொடியேற்றுதல் நிகழ்வு.
விருகம்பாக்கம் தொகுதி 128 வது வட்டம் நெசப்பாக்கம் வள்ளுவர் சாலையில் புதுப்பிக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டு பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.த.சா.இராஜேந்திரன் அவர்கள் புலிக்கொடியை ஏற்றி வைத்தார்கள் நிகழ்வில் தொகுதி...
மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட ஈகியர் 4ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – தலைமை அலுவலகம்
மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட ஈகியர் 4ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – தலைமை அலுவலகம் (சென்னை) | நாம் தமிழர் கட்சி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட...
சென்னை பெருநகர குடிநீர் வாரியத்தில் தூய்மை பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! –...
சென்னை பெருநகர குடிநீர் வாரியத்தில் தூய்மை பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
https://youtu.be/xOh5OAdLDjk
சென்னை பெருநகரக் குடிநீர் வாரியத்தில் தூய்மை பணிபுரியும் பணியாளர்களின் பணி நிரந்தரம்...
விழுப்புரம் அருகே இறந்த ஆதித்தொல்குடி சமூகத்தினரின் உடலைப் புதைக்க எதிர்ப்புத் தெரிவிப்பதா? – சீமான் கண்டனம்
விழுப்புரம் அருகே இறந்த ஆதித்தொல்குடி சமூகத்தினரின் உடலைப் புதைக்க எதிர்ப்புத் தெரிவிப்பதா? – சீமான் கண்டனம்
விழுப்புரம் அருகே ஆதித்தொல்குடியைச் சேர்ந்த அம்மா அமுதா அவர்களது இறந்த உடலைப் புதைக்க இடம்தராத அந்த ஊரைச்...
மறைமலைநகரில் வீடுகளை இடித்து பூர்வகுடி மக்களை வெளியேற்றும் திமுக அரசு! – பாதிக்கப்பட்ட மக்களுடன் களத்தில் சீமான்
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட ராஜீவ் காந்தி நகர், வில்லியர் காலனி, கலைஞர் கருணாநிதி நகர், இரயில்நகர் ஆகிய பகுதிகளில் வாழ்ந்துவரும் 450 க்கும் மேற்பட்ட ஏழை, எளிய பூர்வகுடி மக்களின் வீடுகளை...
மே 18, இன எழுச்சிப் பொதுக்கூட்டத் தீர்மானங்கள்
மே 18, இன எழுச்சிப் பொதுக்கூட்டத் தீர்மானங்கள்:
மே 18 தமிழினப் படுகொலை நாள்: 13 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாட்களில் ஈழப்பெருநிலத்தில் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் உறவுகளை நினைவுகூரவும், வீழ்ந்த இடத்திலிருந்து...