கீழ்பவானி கான்கிரீட் வாய்க்கால் திட்டத்தை எதிர்த்து சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – காங்கேயம்
கீழ்பவானி வாய்க்காலில் மண் தளத்தை, கான்கிரீட் தளமாக மாற்றி பல்லுயிர் பெருக்கத்தையும் விவசாயத்தையும் பாழாக்கும் திட்டத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 06-07-2022 காலை 10 மணியளவில் திருப்பூர் மாவட்டம்,...
அரஃபா நாள் சொற்பொழிவுகளை தமிழில் ஒளிபரப்ப வழிவகை செய்துள்ள சவூதி அரேபிய நாட்டிற்கு உலகெங்கும் வாழும் தமிழர்கள்...
உலகெங்கும் வாழும் இஸ்லாமிய பெருமக்களின் முக்கிய புனித தலங்களில் ஒன்றான சவூதி அரேபிய நாட்டின் மெக்கா நகரில் அமைந்துள்ள காஃபாவில் நடைபெறும் அரஃபா நாள் சொற்பொழிவுகள் இனி நமது தாய்மொழியான தமிழிலும் மொழிப்பெயர்க்கப்பட்டு...
பத்மநாபபுரம் தொகுதி கனிமவள கொள்ளைக்கு எதிரான கையெழுத்து இயக்கம்
காட்டாத்துறை ஊராட்சி 5 வது வார்டு வெற்றி வேட்பாளராக போட்டியிடும் திருமதி அனிதா அவர்களோடு வாக்கு சேகரிப்பு மற்றும் கனிமவள கொள்ளைக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் கலந்துகொண்டு களமாடிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி...
பத்மநாபபுரம் தொகுதி காட்டாத்துறை ஊராட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல்
பத்மநாபபுரம் தொகுதி காட்டாத்துறை ஊராட்சி 5 வது வார்டு வெற்றி வேட்பாளராக போட்டியிடும் திருமதி அனிதா அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தார்.
25-6-22,
நாம் தமிழர் கட்சி,
காட்டாத்துறை ஊராட்சி,
திருவட்டார் ஒன்றியம்,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்..
பத்மநாபபுரம் தொகுதி வேர்கிளம்பி பேரூராட்சி கலந்தாய்வு கூட்டம்
பத்மநாபபுரம் தொகுதி வேர்கிளம்பி பேரூர் 9 வது வார்டு கலந்தாய்வில் பொறுப்பேற்ற வார்டு நிர்வாகி உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
நாம் தமிழர் கட்சி,
வேர்கிளம்பி பேரூராட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்
பத்மநாபபுரம் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
பத்மநாபபுரம் தொகுதி சார்பாக ஆற்றூர் சந்திப்பு பகுதியில் இயங்கும் இரு மதுக்கடைகளையும் மூட கோரியும், மலைகளை உடைக்காமல் தரைமட்டத்திற்கு கீழுள்ள குழிப்பாறைகள் எடுத்து உள்ளூர் மக்களுக்கு குறைந்த விலைக்கு வழங்க கோரியும், குமரியின்...
பத்மநாபபுரம் தொகுதி நீர் கசிவை தடுக்கும் பணி
பத்மநாபபுரம் தொகுதி திருவட்டார் ஒன்றியம் காட்டாத்துறை ஊராட்சிக்குட்பட்ட 5 வது வார்டில் அமைந்துள்ள கைதகுளத்தின் கரைமடையை கண்டுபிடித்து நீர் கசிவை தடுக்கும் பணியில் ஈடுபட்ட உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
16-6-22,
காட்டாத்துறை ஊராட்சி,
திருவட்டார்...
பத்மநாபபுரம் தொகுதி மகளிர் பாசறை கலந்தாய்வு கூட்டம்
பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 21.06.22 அன்று மகளிர் பாசறை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் நிர்வாகிகளாக பொறுப்பேற்ற உறவுகள் ஒவ்வொருவரும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
,
*நாம் தமிழர் கட்சி,*
*பத்மநாபபுரம் தொகுதி,*
*குமரி மத்திய மாவட்டம்.*
பத்மநாபபுரம் தொகுதி வேர்கிளம்பி பேரூராட்சி கலந்தாய்வு கூட்டம்
பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 26-6-22 அன்று வேர்கிளம்பி பேரூராட்சி 11 வது வார்டு கட்டமைப்பு கலந்தாய்வூ கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு பொறுப்பேற்ற உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் !
,
நாம் தமிழர் கட்சி,
வேர்கிளம்பி பேரூராட்சி,
பத்மநாபபுரம்...
மதுரை கிழக்கு தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
03/07/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பாண்டியன் நகர் ஒத்தக்கடையில் மதுரை கிழக்குத் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கலந்தாய்வு கூட்டத்தில் தொகுதி, ஒன்றியம், ஊராட்சி மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் தேர்வுசெய்ய கலந்து ஆலோசிக்கபட்டது. மேலும்...