தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – புதிய கட்டமைப்பின்படி நியமிக்கப்பட்டுள்ள தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன்...

க.எண்: 2025040293 நாள்: 03.04.2025 அறிவிப்பு: புதிய கட்டமைப்பின்படி நியமிக்கப்பட்டுள்ள தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நாள்: 03-04-2025 பிற்பகல் 02 மணி முதல்இடம்: மாஸ்டர் மகால், (முடக்குச் சாலை) மதுரை தேனி, திண்டுக்கல்,...

ஆயுஷ் அமைச்சகம் தன்வயப்படுத்தி அழிக்க முயலும் தமிழ்ச்சித்த மருத்துவ நூல்களை தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டும்! – சீமான்...

இந்திய ஒன்றிய அரசின் ஆயுஷ் அமைச்சகம் கடந்த 07.02.2025 அன்று வெளியிட்டுள்ள பாரம்பரிய மருத்துவ நூல்கள் பட்டியலில் 227 ஆயுர்வேத நூல்கள், 112 யூனானி நூல்கள் 88 தமிழ்ச்சித்த நூல்கள் இடம்பெற்றுள்ளன. 250க்கும்...

Remove Defamatory Propaganda Scenes from the Empuraan Movie Depicting MullaiperiyarDam as Unsafe!

The depiction of the Mullaiperiyar Dam as unsafe in the movie Empuran, which has been released in many languages across the country, is highly...

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றதாக சித்தரிக்கும் அவதூறு பரப்புரை காட்சிகளை எம்புரான் திரைப்படக்குழு நீக்க வேண்டும்! – சீமான்...

இந்திய அளவில் பல்வேறு மொழியில் வெளியாகியுள்ள எம்புரான் திரைப்படத்தில் முல்லைப்பெரியாறு அணையைப் பாதுகாப்பற்றது போல அவதூறாக சித்தரிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. மலையாள திரையுலக உச்ச நட்சத்திரங்களான மோகன்லால், பிரித்திவிராஜ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள திரைப்படத்தில்...

ஈழத்தமிழ்ச் சொந்தம் பாஸ்கரன் குமாரசாமியை இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் கொடும்போக்கினை உடனடியாக கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

2016ஆம் ஆண்டு முதல் கடந்த 9 ஆண்டுகளாக திருச்சி முகாமில் அடைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழ்ச்சொந்தம் சகோதரர் பாஸ்கரன் குமாரசாமியை, வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடுகடத்த இந்திய ஒன்றிய அரசு முயல்வதும், அதற்கு தமிழ்நாடு அரசு துணைநிற்பதும்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2024030051 நாள்: 01.03.2024 அறிவிப்பு அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்த ம.கு.சு.சங்கர் (04931419133) அவர்கள் தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற...

தலைமை அறிவிப்பு – நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றுவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறை

க.எண்: 2025040290 நாள்: 01.04.2025 சுற்றறிக்கை: நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றுவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறை நாம் தமிழர் உறவுகள் ஒவ்வொருவரும் தங்களது வீடுகளிலும், கட்சி அலுவலகங்களிலும் கட்சியின் புலிக்கொடியை முறையாக ஏற்றிவைத்து பராமரிக்க வேண்டும் என...

சுற்றறிக்கை: நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றுவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறை

சுற்றறிக்கை: நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றுவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறை நாம் தமிழர் உறவுகள் ஒவ்வொருவரும் தங்களது வீடுகளிலும், கட்சி அலுவலகங்களிலும் கட்சியின் புலிக்கொடியை முறையாக ஏற்றிவைத்து பராமரிக்க வேண்டும் என தலைமை ஒருங்கிணைப்பாளர்...

தமிழ்நாடு தீயணைப்புத்துறைக்குத் தேர்வானவர்களுக்குப் பணியாணை வழங்கப்பட்டும் பயிற்சிக்கு அழைக்கப்படாதது ஏன்? – சீமான் கேள்வி

தமிழ்நாடு காவல்துறையில் காலியாக இருந்த 3359 காவலர் பணியிடங்களுக்குச் சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த 10-12-2023 அன்று எழுத்துத்தேர்வுகள் நடைபெற்று, தேர்வு முடிவுகள் 12-01-2024 அன்று வெளியிடப்பட்டது. எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான...

தலைமை அறிவிப்பு – மே 18, இனப் படுகொலை நாளையொட்டி இன எழுச்சி நாள் 2025!

க.எண்: 2025030289 நாள்: 30.03.2025 அறிவிப்பு: மே 18, இனப் படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், இன எழுச்சி நாள் மாபெரும் பொதுக்கூட்டம் வருகின்ற 18-05-2025...