தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – வக்ஃபு வாரியச் சட்டத்திருத்த முன்வரைவினை உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்

க.எண்: 2025040301அ நாள்: 06.04.2025 அறிவிப்பு: வக்ஃபு வாரியச் சட்டத்திருத்த முன்வரைவினை உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நாள்: பங்குனி 30 | 13-04-2025 காலை 10 மணி முதல் தலைமை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர்இடம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சென்னை  இஸ்லாமியப் பெருமக்களின்...

தலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

க.எண்: 2025040303 நாள்: 06.04.2025 அறிவிப்பு:      கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை தொகுதி, 214ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த அ.மத்தேயூ (13289888954) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள்...

தலைமை அறிவிப்பு – மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர் நியமனம்

க.எண்: 2025040302 நாள்: 06.04.2025 அறிவிப்பு:      தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தொகுதி, 282ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த த.சாமிநாதன் (12350770852) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு...

தலைமை அறிவிப்பு – செங்கல்பட்டு பல்லாவரம் மண்டலம் (பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025040299அ நாள்: 04.04.2025 அறிவிப்பு: செங்கல்பட்டு பல்லாவரம் மண்டலம் (பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 செங்கல்பட்டு பல்லாவரம் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் செங்கல்பட்டு பல்லாவரம் மண்டலப் பொறுப்பாளர்கள் செயலாளர் ச.ஆ.தென்றல் அரசு 12261539396 134 செயலாளர் அ.வனஜா 13349431933 160 செங்கல்பட்டு...

தலைமை அறிவிப்பு – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலத் துணைச் செயலாளர் நியமனம்

க.எண்: 2025040300 நாள்: 04.04.2025 அறிவிப்பு:      செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் தொகுதி, 411ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த இரா.இராஜேஷ் (01339288519) அவர்கள், நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலத் துணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின்...

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நீதிமன்றத்தில் நேர் சீமான் நின்றார்!

கடந்த 2022 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம், பிரம்மதேசத்தில் நடைபெற்ற அரசர்க்கரசன் அரசேந்திரச்சோழன் பெருவிழாப் பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பான வழக்கு விசாரணைக்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள்,...

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் பொய்ப் பரப்புரையால் பெரும் நட்டத்திற்கு ஆளாகியுள்ள தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு...

தமிழ்நாடு அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு என்ற பெயரில் தர்பூசணி குறித்த தவறான தகவல்களைப் பரப்பியதால், விற்பனை குறைந்து தர்பூசணி விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஒரு சில விசமிகள்...

பிரதமர் மோடி வருகைக்காக மசூதியை மூடுவதுதான் திராவிட மாடலா? – சீமான் கண்டனம்

புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாம்பன் தொடர்வண்டி பாலத்தைத் திறந்து வைக்கப் பிரதமர் மோடி இராமேஸ்வரம் வருகிறார் என்பதற்காக, பாம்பனில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமையான மசூதியின் மினாரை துணியால் மூடி மறைப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. பிரதமர் மோடி...

பெருங்காமநல்லூர் போராளிகளுக்கு சீமான் வீரவணக்கம்!

குற்றப்பரம்பரை என்ற பட்டத்தைச் சுமத்தி, கைரேகைச் சட்டத்தைத் திணித்த ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீரக்கிளர்ச்சி செய்து, இரத்தம் சிந்தி உயிர் ஈகம் செய்த நம்மின முன்னோர்கள் பெருங்காமநல்லூர் போராளிகளுக்கு நாம் தமிழர் கட்சி...

உசிலம்பட்டியில் பா.க.மூக்கையா தேவர் அவர்களுக்கு சீமான் மலர் வணக்கம்!

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பா.க.மூக்கையா தேவர் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள், 03-04-2025 அன்று, மலர் வணக்கம் செலுத்தினார். https://youtu.be/_Ob87eFgvwk https://youtu.be/_5uzb9IpWW8...