தலைமை அறிவிப்பு – தமிழ்த்தேசிய அரசியல் பேரொளி தாத்தா கலியபெருமாள் சமூகநீதிப் பெருங்காவலர் தாத்தா ஆனைமுத்து ...
க.எண்: 2025070647
நாள்: 03.07.2025
அறிவிப்பு:
தமிழ்த்தேசிய அரசியல் பேரொளி தாத்தா கலியபெருமாள்
சமூகநீதிப் பெருங்காவலர் தாத்தா ஆனைமுத்து
புகழ்போற்றும்
நூற்றாண்டுப் பெருவிழாப் பொதுக்கூட்டம்
புகழுரை:
செந்தமிழன் சீமான்
நாள்:
ஆனி 20 | 04-07-2025 மாலை 04 மணியளவில்
இடம்:
காட்டுமன்னார்கோயில்
(ஐயா இளையபெருமாள் சிலை அருகில்)
தமிழ்ப்பேரினத்தின் உயர்வுக்காக, தமது...
தங்கை ரிதன்யாவின் மரணம் வெறும் தற்கொலை அல்ல; இனி வாழவே முடியாத நிலைக்கு அவரை தள்ளி தற்கொலை...
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூரை சேர்ந்த 27 வயதான புதுமணப்பெண் தங்கை ரிதன்யா வரதட்சணை கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வும், தற்கொலை முன் பேசிய ஒலிப்பதிவுகளும் மனச்சான்றுள்ள ஒவ்வொரு மனிதரின்...
நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளர் சிலம்பரசன் தாக்குதல்: நடப்பது மக்களாட்சியா? வளவேட்டையர்களுக்கானக் காட்டாட்சியா? – சீமான் கேள்வி
சேலம் மாவட்டம், வில்லியம்பட்டியில் சட்டவிரோதமாக செம்மண் கடத்தப்படுவதைப் படம்பிடிக்கச் சென்ற நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளர் சிலம்பரசன் மற்றும் குழுவினர் மணல் கடத்தல் கும்பலால் தாக்குதலுக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளான செய்தியானது பெரும் அதிர்ச்சியளிக்கிறது....
சிவகங்கை மாவட்டத்தில் அடுத்தடுத்த இரு பள்ளிக்குழந்தைகள் மர்மமான முறையில் மரணம்; உரிய நீதிவிசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும்!...
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள ஜெஸ்ரில் தனியார் பள்ளியில் பயின்றுவந்த மாணவன் அஸ்வத் உடலில் படுகாயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த கொடுநிகழ்வும், அதேபோன்று சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள ஆண்டிச்சியூரணியில் உள்ள புனித...
திருவொற்றியூரில் தேங்கிய மழைநீரில் கசிந்த மின்சாரம் தாக்கி அன்புமகன் நவ்பில் உயிரிழக்கக்காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க...
சென்னை திருவொற்றியூர் தாங்கல் பீர் பயில்வான் தெருவில் வசிக்கும் அல்தாப் அவர்களின் அன்புமகன் நவ்பில், தேங்கி கிடந்த மழைநீரில் கசிந்த மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன்.
முன்னதாக, அதே பகுதியில் மழைநீர்...
திருப்புவனம் அஜித்குமார் படுகொலை வழக்கில் சாட்சியம் அளித்த அனைவருக்கும் உரிய பாதுகாப்பை உடனடியாக வழங்க வேண்டும்! – சீமான்...
திருப்புவனம் அஜித்குமார் படுகொலை வழக்கில் முக்கிய ஆதாரமான, அஜித்குமார் தாக்கப்படும் காணொளியை எடுத்தளித்ததுடன், நீதிமன்றத்தில் நேர்நின்று துணிவுடன் சாட்சியம் அளித்த தம்பி சக்தீஸ்வரன், அக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் ராஜா தரப்பிலிருந்து...
தலைமை அறிவிப்பு – கன்னியாகுமரி குளச்சல் மண்டலம் (குளச்சல் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2025070646
நாள்: 01.07.2025
அறிவிப்பு:
கன்னியாகுமரி குளச்சல் மண்டலம் (குளச்சல் சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
கன்னியாகுமரி குளச்சல் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் 2025
பொறுப்பு
பெயர்
உறுப்பினர் எண்
வாக்கக எண்
மாநில ஒருங்கிணைப்பாளர்
ஸ்ரீ.அன்புத் தமிழன் ஹரிகரன்
13160860292
155
மாநில ஒருங்கிணைப்பாளர்
த.லீமா
15195882289
200
பாசறைகளுக்கான மாநிலப்...
தலைமை அறிவிப்பு – மயிலாடுதுறை சீர்காழி மண்டலம் (சீர்காழி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2025070644
நாள்: 01.07.2025
அறிவிப்பு:
மயிலாடுதுறை சீர்காழி மண்டலம் (சீர்காழி சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
மயிலாடுதுறை சீர்காழி மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025
பொறுப்பு
பெயர்
உறுப்பினர் எண்
வாக்கக எண்
மாநில ஒருங்கிணைப்பாளர்
அ.பிரபு
14414917872
70
மாநில ஒருங்கிணைப்பாளர்
மகாலட்சுமி மதியழகன்
11397420242
238
பாசறைகளுக்கான மாநிலப்...
தமிழ்நாட்டில் தொடரும் பேரவலமான பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளர்களின் உயிரிழப்புகளைத் தடுக்க, அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதே...
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று (01.07.2025) நிகழ்ந்த வெடிவிபத்தில் அங்கு பணிபுரிந்த மகாலிங்கம், செல்லப்பாண்டியன், லட்சுமி, ராமமூர்த்தி, ராமஜெயம், வைரமணி ஆகிய...
தமிழ்த்தேசியப் புரட்சியாளர் தாத்தா புலவர் கு.கலியபெருமாள், சமூகநீதிக்காவலர் தாத்தா வே.ஆனைமுத்து மற்றும் சமூகநீதிப்போராளி தாத்தா இளையபெருமாள் அவர்களின்...
தமிழ்த்தேசியப் புரட்சியாளர் தாத்தா புலவர் கு.கலியபெருமாள், சமூகநீதிக்காவலர் தாத்தா வே.ஆனைமுத்து மற்றும் சமூகநீதிப்போராளி தாத்தா இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டு பெருவிழாவினை, அவர்களின் பெரும்புகழ் போற்றும் புகழ்வணக்க பொதுக்கூட்டமாக இன்று ஆனி 20 ஆம்...









