இருபதாயிரம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கான ஒப்புதல் வாக்குமூலமே கோத்தபாயவின் காணாமல் போனவர்கள் இறந்துவிட்டனர் என்ற அறிவிப்பு! – சீமான்...

அறிக்கை: இருபதாயிரம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கான ஒப்புதல் வாக்குமூலமே கோத்தபாயவின் காணாமல் போனவர்கள் இறந்துவிட்டனர் என்ற அறிவிப்பு! – சீமான் கண்டனம் |  நாம் தமிழர் கட்சி இறுதிக்கட்ட ஈழப்போரில் காணாமல் போனவர்கள் இறந்து...

சிவகாசி சிறுமி பிரித்திகாவின் மரணத்திற்குக் காரணமான பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்! – சீமான்...

அறிக்கை: சிவகாசி சிறுமி பிரித்திகாவின் மரணத்திற்குக் காரணமான பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள கொங்களாபுரத்தைச்...

அறிவிப்பு: பிப்.02, சுற்றுச்சூழல் பாசறைக் கலந்தாய்வு – கைத்தண்டலம்(காஞ்சிபுரம்)

  க.எண்: 2020010009 நாள்: 22.01.2020 அறிவிப்பு: பிப்.02, சுற்றுச்சூழல் பாசறைக் கலந்தாய்வு - கைத்தண்டலம்(காஞ்சிபுரம்) | நாம் தமிழர் கட்சி வருகின்ற 02-02-2020, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், கைத்தண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள எழில்...

சுற்றறிக்கை: உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்களுடன் சீமான் கலந்தாய்வு தொடர்பாக

க.எண்: 2020010008 நாள்: 22.01.2020  சுற்றறிக்கை: உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் கலந்தாய்வு தொடர்பாக | நாம் தமிழர் கட்சி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நாம் தமிழர் கட்சியினரின் பெயர்...

தமிழ்வழி குடமுழுக்கு மாநாடு வெற்றிபெறவும், தமிழர்களின் நியாயமான கோரிக்கை வலுபெறவும் உடன்நின்று வாழ்த்துகிறேன்! – சீமான்

அறிவிப்பு         உலகின் இரண்டாவது பெரிய வல்லரசை நிறுவிய அரசருக்கரசன், பெரும்பாட்டன் அருண்மொழிச்சோழன் கட்டியெழுப்பிய தஞ்சை பெருவுடையார் கோயிலின் குடமுழுக்கு விழா வருகின்ற பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி, தஞ்சையில் வெகுசிறப்பாக நடைபெறவிருக்கின்றது. அந்தக்...

தமிழர் உள்ளங்களிலும், இல்லங்களிலும், பொங்கட்டும் புரட்சிப் பொங்கல்! – சீமான் வாழ்த்து

வரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த தமிழர் என்ற தேசிய இனம் இந்த பூமிப்பந்தின் மூத்தக் குடியாக, முதற் குடியாக விளங்கி வருகிறது. உலகத்தின் முதல் மாந்தன் தமிழன்; அவன் பேசிய மொழி தமிழ்...

சோதனைச்சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக்கொன்ற கொலையாளிகளை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச்சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக்கொன்ற கொலையாளிகளை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி மாவட்டம், தமிழக –...

சுற்றறிக்கை: கொளத்தூர், திரு.வி.க.நகர் மற்றும் அம்பத்தூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு

க.எண்: 2020010006 நாள்: 08.01.2020 சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் கொளத்தூர், திரு.வி.க.நகர் மற்றும் அம்பத்தூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி நமது கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து...

அறிவிப்பு: வணிகர் பாசறை கலந்தாய்வு – தலைமையகம்

அறிவிப்பு: வணிகர் பாசறை கலந்தாய்வு - தலைமையகம் நாம் தமிழர் வணிகர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மு.அ.செந்தமிழ் சரவணன் அவர்களின் ஒருங்கிணைப்பில் வருகின்ற 10-01-2020 வெள்ளிக்கிழமை மாலை 06 மணியளவில் நாம் தமிழர் கட்சியின்...

தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கை தமிழ்முறைப்படி நடத்த வேண்டும் – சீமான் கோரிக்கை

அறிக்கை: தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கை தமிழ்முறைப்படி நடத்த வேண்டும் - சீமான் கோரிக்கை | நாம் தமிழர் கட்சி ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் வானுயர ஓங்கி நிற்கின்ற தஞ்சை பெருவுடையார் கோயிலின் குடமுழுக்கு...