அறிவிப்பு: பிப்.01, தமிழில் மட்டும் குடமுழுக்கு நடத்தக்கோரி தஞ்சையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் – சீமான் பங்கேற்பு

அறிவிப்பு: பிப்.01, தமிழில் மட்டும் குடமுழுக்கு நடத்தக்கோரி தஞ்சையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் - சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி | தஞ்சைப் பெரியகோயில் உரிமை மீட்புக்குழு தஞ்சைப் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கு விழாவை...

இதுவும் ஒரு வன்கொடுமைதான்! 5 மற்றும் 8ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கான தேவை என்ன? – சீமான் சீற்றம்

தமிழினப் போராளி பழநி பாபா அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக நேற்று 28.01.2020 மதுரை வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மதுரை விமான...

வடமாநிலத்தவர்களைச் சுங்கச்சாவடி ஊழியர்களாக நியமித்து தமிழர்களின் தன்மானத்தை உரசிப்பார்ப்பதா? – சீமான் கண்டனம்

வடமாநிலத்தவர்களைச் சுங்கச்சாவடி ஊழியர்களாக நியமித்து தமிழர்களின் தன்மானத்தை உரசிப்பார்ப்பதா? வடநாட்டவர்களை வெளியேற்றி, சுங்கச்சாவடிகளை மூடுக! - சீமான் கண்டனம் செங்கல்பட்டு, பரனூர் சுங்கச்சாவடியில் பணிபுரிந்த வடநாட்டைச் சேர்ந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் தமிழக அரசுப் பேருந்து...

அறிவிப்பு: பிப்.09, திருமுருகப் பெருவிழா – சாமி மலை (கும்பகோணம்) | வீரத்தமிழர் முன்னணி

அறிவிப்பு: பிப்.09, திருமுருகப் பெருவிழா – சாமி மலை (கும்பகோணம்) | நாம் தமிழர் கட்சி - வீரத்தமிழர் முன்னணி பண்பாட்டுப் புரட்சி இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது என்கிற நாம் தமிழர் கட்சியின்...

அறிவிப்பு: சன.29, இயற்கை உழவர் மூன்றாமாண்டு நெல் அறுவடைத் திருவிழா – உலகம்பட்டி (சிவகங்கை)

அறிவிப்பு: சன.29, இயற்கை உழவர் மூன்றாமாண்டு நெல் அறுவடைத் திருவிழா - உலகம்பட்டி (சிவகங்கை) | நாம் தமிழர் கட்சி இயற்கை உழவர் மூன்றாம் ஆண்டு நெல் அருவடைத் திருவிழா வருகின்ற 29-01-2020 புதன்...

தலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

கிராமசபைக் கூட்டங்களின் மூலம் கிராமப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வழிவகைச் செய்வோம்! – சீமான் அறிவிப்பு

அறிவிப்பு: கிராமசபைக் கூட்டங்களின் மூலம் கிராமப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வழிவகைச் செய்வோம்! - சீமான் | நாம் தமிழர் கட்சி நாளை சனவரி 26, குடியரசு நாளையொட்டி தமிழகமெங்கும் உள்ள...

அறிவிப்பு: சன.28, போராளி பழநி பாபா 23ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் – கோரிப்பாளையம் (மதுரை)

அறிவிப்பு: போராளி பழநி பாபா 23ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் - கோரிப்பாளையம் (மதுரை) | நாம் தமிழர் கட்சி பழநிபாபா மாணவர் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மருது மக்கள் இயக்கம்...

தாய்மொழியைக் காக்க மீண்டும் ஒரு மொழிப்போருக்குத் தமிழகம் தயாராக வேண்டும் – சீமான் அறைகூவல்

தாய்மொழியைக் காக்க மீண்டும் ஒரு மொழிப்போருக்குத் தமிழகம் தயாராக வேண்டும் – சீமான் அறைகூவல் மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்றக்கருவி அல்ல. மொழி என்பது ஒரு தேசிய இனத்தின் அடையாளம். ஒரு...

5,8 ஆம் வகுப்புகளில் பொதுத்தேர்வு என்பது குழந்தைகள் மீதான ஆகப்பெரும் வன்முறை! இடைநிற்றலின் மூலம் மாணவர்களை வடிகட்டி வெளியேற்றும்...

அறிக்கை: 5,8 ஆம் வகுப்புகளில் பொதுத்தேர்வு என்பது குழந்தைகள் மீதான ஆகப்பெரும் வன்முறை! இடைநிற்றலின் மூலம் மாணவர்களை வடிகட்டி வெளியேற்றும் மற்றுமொரு குலக்கல்வித்திட்டம்! – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி நடப்புக்...