வழக்காடுவோம் வாருங்கள்! – அருட்சகோதர-சகோதரிகளின் கேள்விகளுக்கு சீமான் பதில்!
உலகத் தமிழ் கிறித்தவர் இயக்கம் சார்பில் 22-05-2025 அன்று, சென்னை இராஜாஜி சாலையில் அமைந்துள்ள கப்பல் சிப்பந்திகள் நல மைய வளாகத்தில் (Seafarers' Welfare Club) வழக்காடுவோம் வாருங்கள்! என்ற தலைப்பில் நடைபெற்ற...
பாதிக்கப்பட்டுள்ள அனகாபுத்தூர் மக்களுக்கு சீமான் நேரில் ஆறுதல்!
அடையாறு ஆற்றின் கரையைப் பலப்படுத்தி அதனருகே நடைபாதைகளும் பூங்காக்களும் அமைக்கப் போவதாகக் கூறி சென்னை அனகாபுத்தூர் பகுதியில் அமைந்துள்ள 750 வீடுகளை இடித்து, அங்கு வசிக்கும் 3500க்கும் மேற்பட்ட மக்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக...
மதுரை வளையங்குளத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து; உரிய நேரத்தில் அரசு மருத்துவர் இல்லாததே மூன்று பேரும்...
மதுரை வளையங்குளத்தில் மழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் சிக்கிய அம்மாபிள்ளை, வீரமணி, வெங்கட்டி ஆகிய மூவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், உரிய நேரத்தில் மருத்துவம் அளிக்கப்படாத காரணத்தால்...
அரக்கோணம் அரசுக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிகள் மீது இதுவரை எவ்வித கைது நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? –...
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவியை அரக்கோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க இளைஞர் அணி துணை அமைப்பாளர் தெய்வச்செயல், திருமணம் என்ற பெயரில் ஏமாற்றி...
சென்னை அனகாபுத்தூரில் மக்கள் குடியிருப்புகளைக் கையகப்படுத்தும் முடிவை தமிழ்நாடு அரசு நிரந்தரமாக கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடையாறு ஆற்றின் கரையைப் பலப்படுத்துவதாகக் கூறி சென்னை அனகாபுத்தூர் பகுதியில் அமைந்துள்ள 750 வீடுகளை இடித்து, அங்கு வசிக்கும் 3500க்கும் மேற்பட்ட மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற திமுக அரசு முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது.
குடியிருப்புகளை...
தலைமை அறிவிப்பு – திரைப்பட இயக்குநரும், நடிகரும், சமூகச் செயற்பாட்டாளரும், நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளருமான இரா.நாகேந்திரன் நினைவுப்...
க.எண்: 2025050526
நாள்: 20.05.2025
அறிவிப்பு:
திரைப்பட இயக்குநரும், நடிகரும்,
சமூகச் செயற்பாட்டாளரும், நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளருமான
இரா.நாகேந்திரன்
நினைவுப் படத்திறப்பு மற்றும் புகழ்வணக்கம்தலைமை:
செந்தமிழன் சீமான் அவர்கள்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாள்:
வைகாசி 07 | 21-05-2025 மாலை 06 மணியளவில்
இடம்:
பசும்பொன் தேவர் மண்டபம்
அபிபுல்லா...
தலைமை அறிவிப்பு – வீரமிகு எங்கள் பாட்டனார் பெரும்பிடுகு முத்தரையர் 1350ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்வணக்க நிகழ்வு
க.எண்: 2025050525
நாள்: 13.05.2025
அறிவிப்பு:
வீரமிகு எங்கள் பாட்டனார்
பெரும்பிடுகு முத்தரையர்
1350ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்வணக்க நிகழ்வுதலைமை:
செந்தமிழன் சீமான் அவர்கள்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாள்:
வைகாசி 09 | 23-05-2025 காலை 10 மணியளவில்
இடம்:
திருச்சி – ஒத்தக்கடை
வீரமிகு எங்கள் பாட்டனார் பெரும்பிடுகு...
ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கு குடியுரிமை அளிக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமும், மனவலியும் அளிக்கிறது! – சீமான் வேதனை
இனவெறி சிங்கள ஆட்சியாளர்களால் ஈழத்தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட கொடுந்தாக்குதலிருந்து தப்பி, உயிர்வாழ தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்து, பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு குடியுரிமை வழங்க உத்தரவிடக்கோரிய மனுவினை இந்திய உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது...
தலைமை அறிவிப்பு – மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் உறவுகளுக்கான தங்கும் மண்டபங்கள் விவரம்
க.எண்: 2025050517
நாள்: 15.05.2025
சுற்றறிக்கை:
மே 18, இனப் படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், வருகின்ற 18-05-2025 அன்று, மாலை 04 மணியளவில் கோயம்புத்தூர்...
தலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
க.எண்: 2025050518
நாள்: 15.05.2025
அறிவிப்பு:
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தொகுதி, 275ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த இரா.காமராஜ் (15764370991) அவர்கள், நாம் தமிழர் கட்சியின்
மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள்...