தலைமை அறிவிப்பு – மக்கள் உயிர் காக்க குருதிக்கொடையளித்து இனமான பணியாற்றிடுவோம்!

க.எண்: 2025110964 நாள்: 10.11.2025 சுற்றறிக்கை: தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 71ஆம் ஆண்டு பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாளையொட்டி, நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடைப் பாசறை சார்பாக தங்கள் பகுதிகளில் குருதிக்கொடை முகாமை முன்னெடுத்து...

தலைமை அறிவிப்பு –  திருச்சிராப்பள்ளி துறையூர் மண்டலம் (துறையூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

க.எண்: 2025110965 நாள்: 10.11.2025 அறிவிப்பு: திருச்சிராப்பள்ளி துறையூர் மண்டலம் (துறையூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 திருச்சிராப்பள்ளி துறையூர் மண்டலப் பொறுப்பாளர்கள் - 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் த. அருண்ராஜ் 16456639931 35 மாநில ஒருங்கிணைப்பாளர் மு.விஹாஷ்னி 14179864144 104   பாசறைகளுக்கான...

மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் கலந்தாய்வுக் கூட்டம் – 2025!

ஐப்பசி 20ஆம் நாள் 06-11-2025 காலை 10 மணியளவில் சென்னை வடபழனியில் அமைந்துள்ள பீமாஸ் உண்டுறை விடுதி (Hotel Bhimaas Temple Tree) அரங்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்...

தலைமை அறிவிப்பு – கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் மண்டலம் (மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

க.எண்: 2025110961 நாள்: 05.11.2025 அறிவிப்பு: கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் மண்டலம் (மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் மண்டலப் பொறுப்பாளர்கள் - 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநில ஒருங்கிணைப்பாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் மு.மருதராஜ் 12419236810 321 மாநில ஒருங்கிணைப்பாளர் கோ.உமாமகேஸ்வரி 11419197540 275   மாநில பாசறைப் பொறுப்பாளர்கள் இளைஞர்...

தலைமை அறிவிப்பு – நிர்வாகக்குழு உறுப்பினர்கள் நியமனம்

க.எண்: 2025110960 நாள்: 05.11.2025 அறிவிப்பு நிர்வாகக்குழு உறுப்பினர்கள் நியமனம் மாவட்டம் நிர்வாகக்குழு உறுப்பினர் பெயர் சென்னை கதிர் ராஜேந்திரன் மருத்துவர் திருமால்செல்வன் ஆதித்தியன் வழக்கறிஞர் சங்கர் தேவா பேராசிரியர் தமிழ்செல்வி நடராஜ் கிஸ்வர் ஜெஹான் மு.களஞ்சியம் வெண்ணிலா தாயுமானவன் இனியன் ஜான் சசிகுமார் காமேஷ் வழக்கறிஞர் பாசில் வழக்கறிஞர் ரூபன் க.அழகப்பன் கேப்டன் இ. துரை புலவர் ஆ.மறத்தமிழ்வேந்தன் மோ. கார்த்திகைச்செல்வன் இரா.ஆராவமுதன் இள.ஸ்ரீதேவி சக்திவேல் ச.தங்கமாரி ஆனந்தராஜ் கெளரிசங்கர் ஐயனார் ஸ்டாலின் குளோரி ஆனி பேராசிரியர் பேச்சிமுத்து க.முருகேசன் ஆனந்த் ஆதிகேசவன் சைதை புகழேந்தி ஜெ.சுகுமார் ச.மணிகண்டன் கீதாலட்சுமி ச.சசிகுமார் பிரேம் ஆனந்த் ஆ.கணேசன் புஷ்பராஜ் சலீம் க.முருகேசன் பாத்திமா...

கோவை மாநகராட்சி சொக்கம்புதூரில் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை செயல்படுவதை உடனடியாகக் கைவிட வேண்டும்! –...

திமுக அரசு கோவை மாநகராட்சி மூலம் சொக்கம்புதூரில் 2000 மாணவர்கள் படிக்கும் பள்ளியும், 5000 மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளும் அமைந்துள்ளதற்கு அருகில், பாதாள சாக்கடை கழிவுகளையும், மலக்கழிவுகளையும் கொண்டுவந்து கழிவுநீர் பண்ணை...

‘உரையாடுவோம் வாருங்கள்’: சீமான் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்துரையாற்ற்றினார்!

உலகத்தமிழ்க் கிறித்தவர் இயக்கம் சார்பாக ஐப்பசி 18ஆம் நாள் 04-11-2025 காலை 10 மணிமுதல் பிற்பகல் 01 மணிவரை மணப்பாறை, மதுரை சாலை, செல்வ லட்சுமி மண்டபத்தில் 'உரையாடுவோம் வாருங்கள்' என்ற தலைப்பில்...

தலைமை அறிவிப்பு – கிருஷ்ணகிரி வேப்பனப்பள்ளி மண்டலம் (வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

க.எண்: 2025110959 நாள்: 05.11.2025 அறிவிப்பு: கிருஷ்ணகிரி வேப்பனப்பள்ளி மண்டலம் (வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 கிருஷ்ணகிரி வேப்பனப்பள்ளி மண்டலப் பொறுப்பாளர்கள் - 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் த.கண்ணன் 30566559906 122 மாநில ஒருங்கிணைப்பாளர் மு.லோகேஸ்வரி...

சிவகங்கை மாவட்டம் சித்தலூர் கிராமத்தில் சிதைந்த நிலையில் உள்ள அரசுப்பள்ளிக்கூடத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக சீரமைத்து தர வேண்டும்!...

கடந்த 1972 ஆம் ஆண்டு பெருந்தமிழர் ஐயா சுப.துரைக்கண்ணு அவர்களின் முயற்சியால் சிவகங்கை மாவட்டம் சித்தலூரில் தொடங்கப்பட்ட அரசு ஆரம்பப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியானது தற்போது சிதைந்து இடியும் நிலையில் உள்ளது மிகுந்த...

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 35 தமிழ் மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான்...

நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 35 தமிழ் மீனவர்களை இலங்கை கடற்படை அத்துமீறி கைது செய்து, அவர்களின் 4 படகுகலையும் பறித்துள்ளது, வன்மையான கண்டனத்துக்குரியது. தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக...