தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – காஞ்சிபுரம் ஆலந்தூர் மண்டலம் (ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025060626 நாள்: 24.06.2025 அறிவிப்பு: காஞ்சிபுரம் ஆலந்தூர் மண்டலம் (ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 காஞ்சிபுரம் ஆலந்தூர் மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் மா.மதியரசு 01356732394 347 மாநில ஒருங்கிணைப்பாளர் தி.அமுதவல்லி 18480931672 154         பாசறைகளுக்கான மாநிலப்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2025060625 நாள்: 24.06.2025 அறிவிப்பு திருச்சி மாவட்டம், முசிறி தொகுதியைச் சேர்ந்த க.புவனேஸ்வரி (16907627357) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2025060624 நாள்: 21.06.2025 அறிவிப்பு விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதியைச் சேர்ந்த வீ.விநாயகர் மூர்த்தி (12433515760) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை...

5 ஆண்டுகள் கடந்தும் சாத்தான்குளம் தந்தை-மகன் படுகொலை வழக்கு விசாரணை இன்னும் நிறைவடையாதது ஏன்? நீதி வேண்டி இன்னும்...

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஐயா ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் காவல்துறையினரின் கொடூர தாக்குதலில் உயிரிழந்த கொடுநிகழ்வு நடந்து ஐந்து ஆண்டுகளைக் கடந்த...

தலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

க.எண்: 2025060623 நாள்: 21.06.2025 அறிவிப்பு:      கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி தொகுதி, 24ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த சே.மொ.சர்புதீன் (10222347561) அவர்கள் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள்...

தலைமை அறிவிப்பு – நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை கள்ளக்குறிச்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025060622 நாள்: 20.06.2025 அறிவிப்பு:   நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை கள்ளக்குறிச்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் தொகுதி - வாக்கக எண் தலைவர் மு.சீனுவாசன் 12793494360 கள்ளக்குறிச்சி - 271 துணைத் தலைவர் பெ.பாலமுருகன் 04387156764 கள்ளக்குறிச்சி - 224 துணைத் தலைவர் க.செயபிரகாசு 04389119301 சங்கராபுரம்  - 289 துணைத்...

தமிழ்நாடு அரசு மாம்பழங்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்க வேண்டும்; விலை குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மாம்பழ விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும்...

நடப்பாண்டில் மாம்பழங்கள் அதிகம் விளைந்தும் போதிய விலை கிடைக்காததால் மாம்பழ விவசாயிகள் பெரிதும் நட்டத்திற்கு ஆளாகியுள்ளது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. மாம்பழங்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலை அளிக்காமல் ஏமாற்றிவரும் திமுக அரசின் விவசாயிகள் விரோதப்போக்கு...

பெருந்தமிழர் தாத்தா ஜெம்புலிங்க முதலியார் பெரும்புகழ் போற்றுவோம்! – சீமான்

தமக்கு சொந்தமான 620 ஏக்கர் நிலங்களை இந்திய அரசிற்கு தானமாகக் கொடுத்து, நெய்வேலி நிலக்கரி நிறுவனம் உருவாக அடித்தளமிட்ட பெருந்தமிழர்..! சேலம்-கடலூர் தொடர்வண்டி பாதை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியபோது இந்திய ஒன்றிய அரசு குறைந்தபட்சம்...

பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவர் கோ.க.மணி அவர்களின் உடல்நலம் குறித்துக் சீமான் கேட்டறிந்தார்!

பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவரும், பென்னாகரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான பெருமதிப்பிற்குரிய அண்ணன் கோ.க.மணி அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் செய்தியறிந்து, 21-06-2025 அன்று மாலை சென்னை மதுரவாயல் அருகேயுள்ள தனியார்...

இஸ்ரேல் – ஈரான் நாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

இஸ்ரேல் - ஈரான் நாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! கடும் போர் மூண்டுள்ள ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளில் பல்வேறு பணிகளுக்காகச் சென்றுள்ள தமிழர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல்...