கன்னியாகுமரி மாவட்டம், திட்டுவிளை புதிய பேருந்துநிலையத்திற்கு கண்ணியமிக்க தாத்தா காயிதே மில்லத் அவர்களின் பெயரையே மீண்டும் சூட்ட வேண்டும்!...
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை அருகேயுள்ள, திட்டுவிளையில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு கண்ணியமிகு தாத்தா காயிதே மில்லத் அவர்களின் பெயரை வைக்காமல், திமுக அரசு திட்டமிட்டு தவிர்த்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
இந்துத்துவ மதவெறியர்கள் கண்ணியமிகு...
தமிழ்நாட்டில் பீகாரிகள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற பிரதமர் மோடியின் பொய்ப்பரப்பரை இனவெறி பாகுபாட்டின் உச்சம்! தமிழர் விரோதப்போக்கின் தொடர்ச்சி! –...
தமிழ்நாட்டில் பணிபுரியும் பீகார் தொழிலாளர்கள் அடித்துத் துன்புறுத்தப்படுகின்றனர் என, பீகார் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி பச்சைப் பொய்யைப் பரப்பரை செய்வது தமிழர்கள் மீதான வன்மத்தின் வெளிப்பாடாகும். அற்ப அரசியல் இலாபத்திற்காக...
அம்மாப்பட்டினத்தில் இசுலாமியச் சொந்தங்கள் வாழும் வீடுகளை இடிக்கும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும்! *- சீமான் வலியுறுத்தல்
புதுக்கோட்டை மாவட்டம், அம்மாப்பட்டினம், ரஹமத் நகரில் இசுலாமியச் சொந்தங்கள் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வரும் வீடுகள் மற்றும் பள்ளிவாசலை இடிக்க திமுக அரசு அறிவிக்கை வெளியிட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இரண்டு தலைமுறைகளாக...
குமாரபாளையம் எக்ஸெல் கல்லூரி உணவகத்தில் உணவு உண்ட 400 மாணவர்களுக்கு உடல்நலப் பாதிப்பு: உரிய நீதி விசாரணை நடத்த...
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் இயங்கி வரும் எக்ஸெல் தனியார் கல்லூரியின் உணவகத்தில் உணவு உண்ட 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 4 மாணவர்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில்...
தலைமை அறிவிப்பு – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலத் துணைச் செயலாளர் நியமனம்
க.எண்: 2025100947
நாள்: 29.10.2025
அறிவிப்பு:
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி, 220ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த பே.திருமலைக் குமார் (13788945350) அவர்கள், நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலத் துணைச் செயலாளர்களில்...
தலைமை அறிவிப்பு – செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், இராமநாதபுரம் திருவாடானைமாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக்...
க.எண்: 2025100946
நாள்: 29.10.2025
அறிவிப்பு:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், இராமநாதபுரம் திருவாடானை மண்டலத்தைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள், மற்றும் அனைத்துப் பாசறைகளின்...
தலைமை அறிவிப்பு – கன்னியாகுமரி பத்மநாபபுரம் மண்டலம் (பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2025100945
நாள்: 28.10.2025
அறிவிப்பு:
கன்னியாகுமரி பத்மநாபபுரம் மண்டலம் (பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
கன்னியாகுமரி பத்மநாபபுரம் மண்டலப் பொறுப்பாளர்கள் நியமனம் 2025
பொறுப்பு
பெயர்
உறுப்பினர் எண்
வாக்கக எண்
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்புலி பொ. விசூ
28538930538
94
மாநில ஒருங்கிணைப்பாளர்
சு. ரேகா...
தலைமை அறிவிப்பு – தஞ்சாவூர் பாபநாசம் மண்டலம் (பாபநாசம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2025100944
நாள்: 28.10.2025
அறிவிப்பு:
தஞ்சாவூர் பாபநாசம் மண்டலம் (பாபநாசம் சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
தஞ்சாவூர் பாபநாசம் மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025
பொறுப்பு
பெயர்
உறுப்பினர் எண்
வாக்கக எண்
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர்
ப. மனோகரன்
13471152107
79
மாநில ஒருங்கிணைப்பாளர்
ஜெ....
சீமான் தலைமையில் ‘வீரமிகு பாட்டன்கள்’ மருது பாண்டியர்கள் மாவீரத்தைப் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்!
நாம் தமிழர் கட்சி சார்பாக ஐப்பசி 10ஆம் நாள் 27-10-2025 அன்று மாலை 04 மணியளவில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வீரமிகு நமது பாட்டன்கள்...
தலைமை அறிவிப்பு – நாமக்கல் இராசிபுரம் மண்டலம் (இராசிபுரம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2025100943
நாள்: 28.10.2025
அறிவிப்பு:
நாமக்கல் இராசிபுரம் மண்டலம் (இராசிபுரம் சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
நாமக்கல் இராசிபுரம் மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025
பொறுப்பு
பெயர்
உறுப்பினர் எண்
வாக்கக எண்
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர்
அ.பிரபாகரன்
08540279269
54
மாநில ஒருங்கிணைப்பாளர்
கை.திவ்யா
12156215042
92
பாசறைகளுக்கான மாநிலப்...









