தலைமைச் செய்திகள்

தமிழ்ப் பெரும்பாட்டன் கோனேரிக்கோன் கோட்டையை மராத்தியர்களின் கோட்டையாக அறிவிக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! –...

தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் தமிழ் மன்னராகிய வீரப்பெரும்பாட்டன் கோனேரிக்கோன் முன்னோர்களால் கட்டப்பட்ட செஞ்சிக்கோட்டையை உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்களை அங்கீகரிக்கும் பன்னாட்டு அமைப்பான யுனஸ்கோ நிறுவனம் மராத்திய மன்னர் சிவாஜியின் 12...

பெருந்தலைவர் தாத்தா காமராசர் பெரும்புகழ் போற்றுவோம்! – சீமான் புகழ் வணக்கம்!

ஆனி 31 | 15-07-2025 மூடப்பட்ட 6000 பள்ளிகளை மீண்டும் திறந்ததோடு தமிழ்நாடு முழுவதும் மேலும் 12000 பள்ளிகளையும், 454 கிளை நூலகங்களையும் தொடங்கி வைத்து இலவச மதிய உணவு கொடுத்து...

ஈகி ஸ்டேன்சாமி நினைவு விருதுகள்! – சீமான் பங்கேற்பு!

ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள பழங்குடியின மக்களுக்காகச் சமரசமற்ற வகையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக உரிமைக் குரல் எழுப்பி வந்த தமிழகத்தைச் சேர்ந்த மனித உரிமைச்செயற்பாட்டாளரும், சமூகப்போராளியுமான ஐயா ஸ்டேன் சுவாமி அவர்களின் நான்காம் ஆண்டு...

கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட...

கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்களின் 30 ஆண்டுகாலக் கோரிக்கையான தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்தை திமுக அரசு நிறைவேற்ற மறுத்து வருவது வன்மையான கண்டனத்துக்குரியது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம், அலியாளம்...

வீரப்பெரும்பாட்டனார் அழகுமுத்துக்கோன் நினைவுநாள்! – சீமான் மலர் வணக்கம்!

மானமும், வீரமும் உயிரெனப் போற்றி, அன்னை நிலத்தின் அடிமைத்தளை அறுக்க அந்நியரை எதிர்த்து வீரப்போர் புரிந்திட்ட பெருமாவீரன்! வீரமிகு எங்கள் பாட்டனார் அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட...

“மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை!” என்ற முழக்கத்தோடு, ஆடு-மாடுகளின் மாநாடு சீமான் தலைமையில் நடைபெற்றது!

"மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை!" என்ற முழக்கத்தோடு, நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக 10-07-2025 அன்று மதுரை விராதனூரில் ஆயிரக்கணக்கான ஆடு-மாடுகளுடன் பேரெழுச்சியாக நடைபெற்ற ஆடு-மாடுகளின் மாநாட்டில் பேசும் திறனற்ற...

நாம் தமிழர் கட்சி உழவர் பாசறை நடத்திய ஆடு-மாடுகளின் மாநாடு! – மாநாட்டு தீர்மானங்கள்!

மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை! நாள்: 10-07-2025 இடம்: விரதானூர், மதுரை மாநாட்டு தீர்மானங்கள்: 1. வன உரிமை அங்கீகாரச்சட்டம் 2006 மேய்ச்சல் சமூக மக்களுக்கு வழங்கியுள்ள வன மேய்ச்சல் உரிமையை வழங்க வேண்டும்! 2. தமிழகம் முழுவதும் உள்ள...

திருப்புவனம் அஜித்குமார் மரணத்திற்கு நீதி வேண்டி சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

திருப்புவனம் அஜித்குமார் மரணத்திற்கு நீதி வேண்டியும், காவல் நிலையப் படுகொலைகளைத் தடுக்கக் கோரியும் நாம் தமிழர் கட்சி சார்பாக 09-07-2025 இன்று திருப்புவனத்தில் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...

படுகொலை செய்யப்பட்ட அஜித்குமார் குடும்பத்தினருக்கு சீமான் நேரில் ஆறுதல் தெரிவித்து, 5 இலட்சம் ரூபாயை துயர் துடைப்பு நிதியாக...

திருப்புவனம் காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் கொடுரமாகத் தாக்கி படுகொலை செய்யப்பட்ட இளைஞர் அஜித்குமார் அவர்களின் இல்லத்திற்கு இன்று 09-07-2025 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நேரில்...

தலைமை அறிவிப்பு – கோயம்புத்தூர் சிங்காநல்லூர் மண்டலம் (சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025070658 நாள்: 08.07.2025 அறிவிப்பு: கோயம்புத்தூர் சிங்காநல்லூர் மண்டலம் (சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 கோயம்புத்தூர் சிங்காநல்லூர் மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநிலப் பொறுப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் வெ.நடேசன் 15758373572 106 மாநில ஒருங்கிணைப்பாளர் ந.கலைமணி 14233330535 205   பாசறைகளுக்கான மாநிலப் பொறுப்பாளர்கள் மாநிலக்...