அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: திமுக ஆட்சியில் இன்னும் எத்தனை கொடூரங்களை தமிழ்நாட்டு மக்கள்...
‘கல்வியிற் சிறந்த தமிழ்நாடு’ என்று பாட்டன் பாரதி புகழ்ந்து பாடிய, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள பெருமைமிக்க அடையாளமாகத் திகழும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 24-12-2024 அன்று இரவு மாணவி ஒருவர் பாலியல்...
நீலகிரி மாவட்டம் போஸ்பரா பகுதி மக்களின் விவசாய நிலங்களையும் குடியிருப்புகளையும் பறிக்கும் நடவடிக்கையினை தமிழ்நாடு வனத்துறை ...
நீலகிரி மாவட்டம், தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட போஸ்பரா பகுதியில் கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள 73.5 ஏக்கர் நிலத்தைக் காப்புக்காடுகளாக வரையறை செய்து...
‘அண்ணனுடன் ஆயிரம் பேர்’ நிகழ்வு: உறவுகளுடன் சீமான் கலந்துரையாடல்!
நாம் தமிழர் கட்சி - திருச்சி மாவட்டம் சார்பாக மார்கழி 07 (22-12-2024), திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தாஜ் திருமண மண்டபத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள்...
உசிலம்பட்டி ‘58 கிராம பாசன கால்வாய்’ திட்டத்தை அழித்தொழிக்கும் கல்குவாரிகள் மீண்டும் செயல்பட தமிழ்நாடு அரசு எக்காரணம் கொண்டும்...
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் அமைந்துள்ள 58 கிராம பாசனத் திட்டத்தின் கால்வாயின் தொட்டிப் பாலத்திற்குச் சேதம் விளைவிக்கும் வகையில் கல்குவாரிகள் நடத்த தமிழ்நாடு அரசு ஆய்வுகளை மேற்கொள்வது வன்மையான கண்டனத்துக்குரியது.
பெருமழைக் காலங்களில்...
தமிழில் பெயர்ப்பலகை வைக்கப் போராடினால் சிறையா? இதுதான் தமிழ்நாடு அரசு தாய்த்தமிழை வளர்க்கும் முறையா? – சீமான் கண்டனம்!
காஞ்சிபுரத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்த முயன்ற தமிழ்ப்பெயர்ப்பலகை பரப்புரை இயக்கத்தைச் சேர்ந்த தம்பிகள் தமிழ் முகிலன், தமிழ் மணி, மேகநாதன், சங்கர் உள்ளிட்டவர்களை...
எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க திட்டம் குறித்த கருத்துக் கேட்பு கூட்டம்: சீமான் பங்கேற்பு
எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க திட்டம் (ETPS Expansion) தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம், 20-12-2024 அன்று, எர்ணாவூர் மகாலட்சுமி நகரில் பெருந்தலைவர் காமராஜர் மாளிகையில் நடைபெற்றது இதில் நாம் தமிழர்...
பெரும்பாவலன் பாட்டன் பாரதியாரின் 142ஆம் ஆண்டு பிறந்தநாளையோட்டி மாபெரும் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம்!
பெரும்பாவலன் பாட்டன் பாரதியாரின் 142ஆம் ஆண்டு பிறந்தநாளையோட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக, 20-12-2024 அன்று, சென்னை துறைமுகம் தொகுதி வண்ணாரப்பேட்டை மெட்ரோ அருகில் தங்கசாலையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்...
‘முத்தமிழ்க் காவலர்’ கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் நினைவு நாள்: சீமான் மலர் வணக்கம் செலுத்தினார்
முத்தமிழ்க் காவலர் ஐயா கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் நினைவு நாளையொட்டி, 19-12-2024 அன்று, திருச்சி ஓயாமரி அருகே உள்ள ஐயாவின் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மலர்...
கேரளாவின் குப்பைத்தொட்டியா தமிழ்நாடு? தமிழ்நாட்டில் கழிவுகளைக் கொட்டும் கேரளாவின் அடாவடித்தனத்தை திமுக அரசு தடுக்காதது ஏன்? – சீமான்...
கேரள மாநிலத்திலிருந்து மண்ணுக்கும், மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெருங்கேடு விளைவிக்கும் கழிவுகள் மற்றும் நோய் பரப்பும் மருத்துவக் கழிவுகள் மற்றும் அனைத்தும் தமிழ்நாட்டு எல்லையில் மலைமலையாகக் கொட்டப்படுவது தொடர்கதையாகிவிட்டது. பல ஆண்டுகளாகத் தொடரும் இக்கொடுமைகள்...
தலைமை அறிவிப்பு – விழுப்புரம் தெற்கு மண்டலப் பொறுப்பாளர் நியமனம்
க.எண்: 2024120388
நாள்: 15.12.2024
அறிவிப்பு:
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் தொகுதி, 169ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த ஜெ.செல்வம் (14805790944) அவர்கள், நாம் தமிழர் கட்சி – விழுப்புரம் தெற்கு மண்டலச் (விழுப்புரம் மற்றும் விழுப்புரம் விக்கிரவாண்டி...