தலைமை அறிவிப்பு – இசுலாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்யக்கோரி மாபெரும் பொதுக்கூட்டம்

12

க.எண்: 2026010033
நாள்: 21.01.2026

இசுலாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்யக்கோரி, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வருகின்ற தை 15ஆம் நாள் (29-01-2026) மாலை 05 மணியளவில் சென்னை திருவல்லிக்கேணி சி.என்.கிருஷ்ணசாமி தெருவில் (சி.என்.கே) மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.
இசுலாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்யக்கோரி மாபெரும் பொதுக்கூட்டம்
கோரிக்கையுரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி நாள்: தை 15 | 29-01-2026 மாலை 05 மணியளவில்
சென்னை

இடம்:
திருவல்லிக்கேணி
சி.என்.கிருஷ்ணசாமி தெரு (சி.என்.கே)
இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – காஞ்சிபுரம் மண்டலம் – பொறுப்பாளர்கள் மாற்றம்