தலைமை அறிவிப்பு – மொழிப்போர் ஈகியர் நாள் மலர் வணக்க நிகழ்வு

18

க.எண்: 2026010026
நாள்: 20.01.2026

எம்முயிர்த் தமிழ் காக்க; தம்முயிர் ஈந்த ஈகியரின் நினைவைப் போற்றும்
மொழிப்போர் ஈகியர் நாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சித் தலைமை அலுவலகத்தில் வருகின்ற தை 11ஆம் நாள் (25-01-2026) காலை 10 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மொழிப்போர் ஈகியர் நாள் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கிறது.
மொழிப்போர் ஈகியர் நாள் மலர் வணக்க நிகழ்வு
தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
நாள்: தை 11 | 25-01-2026 காலை 10 மணியளவில்
இடம்:
கட்சித் தலைமையகம்
(இராவணன் குடில்)
சென்னை

வளசரவாக்கம்
இந்நிகழ்வில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – மாநிலக் கொள்கைப் பார்ப்புச் செயலாளர்களுக்கான மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அறிமுகக் கலந்தாய்வுக் கூட்டம்