தலைமை அறிவிப்பு – ஈகைப்பேரொளி திலீபன் அவர்களின் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு

1

க.எண்: 2025090792

நாள்: 25.09.2025

அறிவிப்பு:

ஈகைப்பேரொளி திலீபன் அவர்களின்
நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வுதலைமை:செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

இடம்:
கட்சித் தலைமை அலுவலகம்
இராவணன் குடில்,
சென்னை – வளசரவாக்கம்

நாள்: புரட்டாசி 10 | 26-09-2025
காலை 10 மணியளவில்

ஈகைப் பேரொளி அண்ணன் திலீபன் அவர்களின் நினைவுநாளையொட்டி,
நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 26-09-2025 காலை 10 மணியளவில் மலர்வணக்கம் நிகழ்வு நடைபெறவிருக்கிறது.

இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை