க.எண்: 2025090792
நாள்: 25.09.2025
அறிவிப்பு:
ஈகைப்பேரொளி திலீபன் அவர்களின் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வுதலைமை:செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் இடம்: நாள்: புரட்டாசி 10 | 26-09-2025 |
ஈகைப் பேரொளி அண்ணன் திலீபன் அவர்களின் நினைவுநாளையொட்டி,
நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 26-09-2025 காலை 10 மணியளவில் மலர்வணக்கம் நிகழ்வு நடைபெறவிருக்கிறது.
இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி