சோழிங்கநல்லூர் கண்ணகி நகர் தூய்மைப் பணியாளர் வரலட்சுமி உயிரழப்பு: சீமான் நேரில் ஆறுதல்

9

சோழிங்கநல்லூர் கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமி அவர்கள் இன்று 23.08.2025 அதிகாலை பணிக்குச் செல்லும் போது தேங்கி நின்றமழை நீரில் கிடந்த கம்பிவடம் மூலம் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார் அரசின் அலட்சியத்தால் உயிரிழந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமி அவர்களின் கண்ணகி நகர் இல்லத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் 23-08-2025 அன்று பிற்பகல் 01 மணியளவில் நேரில் சென்று ஆதரவற்று நிற்கும் அவரது இரண்டு பிள்ளைகளுக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

முந்தைய செய்திஅரசின் அலட்சியப்போக்கால் தூய்மைப்பணியின்போது உயிரிழந்த தங்கை வரலட்சுமியின் மரணத்துக்கான துயர்துடைப்புத்தொகை மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்தி‘கல்வி வள்ளல்’ பாரிவேந்தர் அவர்களுக்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து!