தலைமை அறிவிப்பு – எழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் 122ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்வணக்க நிகழ்வு

11

க.எண்: 2025070666

நாள்: 14.07.2025

அறிவிப்பு:

எழுத்தறிவித்த இறைவன்
பெருந்தலைவர் காமராசர்122ஆம் ஆண்டு பிறந்தநாள்
மலர்வணக்க நிகழ்வு
தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாள்:
ஆனி 31 | 15-07-2025 காலை 10 மணியளவில்

இடம்:
பெருந்தலைவர் காமராசர் நினைவிடம்
சென்னை – கிண்டி

எழுத்தறிவித்த இறைவன் நம்முடைய தாத்தா பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 122ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக
ஆனி 31 ஆம் நாள் (15.07.2025) காலை 10 மணியளவில் சென்னை,
கிண்டியில் அமைந்துள்ள ஐயாவின் நினைவிடத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – திருவள்ளூர் மாதவரம் மண்டலம் (மாதவரம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – நாமக்கல் மண்டலம் (நாமக்கல் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்