‘முத்தமிழ்க் காவலர்’ கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் நினைவு நாள்: சீமான் மலர் வணக்கம் செலுத்தினார்

7

முத்தமிழ்க் காவலர் ஐயா கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் நினைவு நாளையொட்டி, 19-12-2024 அன்று, திருச்சி ஓயாமரி அருகே உள்ள ஐயாவின் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மலர் வணக்கம் செலுத்தினார்.

முந்தைய செய்திகேரளாவின் குப்பைத்தொட்டியா தமிழ்நாடு? தமிழ்நாட்டில் கழிவுகளைக் கொட்டும் கேரளாவின் அடாவடித்தனத்தை திமுக அரசு தடுக்காதது ஏன்? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திபெரும்பாவலன் பாட்டன் பாரதியாரின் 142ஆம் ஆண்டு பிறந்தநாளையோட்டி மாபெரும் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம்!