தலைமை அறிவிப்பு: இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்

146

 

க.எண்: 2022030134

நாள்: 22.03.2022

அறிவிப்பு:

     கடலூர் மாவட்டம், திட்டக்குடி தொகுதியைச் சார்ந்த ந.காமாட்சி (15912958548), புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதியைச் சார்ந்த சை.முகமது அரபாத் (37444093480), செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதியைச் சார்ந்த பொ.நவீன் (01555915819) ஆகியோர், நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகளுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமக்களைக் கசக்கிப் பிழிகின்ற எரிபொருள் மற்றும் எரிகாற்று உருளை விலை உயர்வினை இந்திய ஒன்றிய பாஜக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்