முக்கிய அறிவிப்பு: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – 2022 | தலைமை தேர்தல் பணிக்குழு

495

க.எண்: 2022010068ஆ
நாள்: 27.01.2022

முக்கிய அறிவிப்பு: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – 2022 | தலைமை தேர்தல் பணிக்குழு

எதிர்வரும் பிப்ரவரி 19 அன்று தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, அனைத்து உள்ளாட்சிப் பொறுப்புகளுக்கும்
நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களைத் தேர்வு செய்து, வேட்புமனுத் தாக்கல், தேர்தல் பரப்புரை உள்ளிட்ட தேர்தல் களப்பணிகளை மேற்பார்வை செய்வதற்காக, பொதுச்செயலாளர் நா.சந்திரசேகரன் அவர்களது தலைமையில் கீழ்காணும் பொறுப்பாளர்களை உள்ளடக்கிய தலைமை தேர்தல் பணிக்குழு அமைக்கப்படுகிறது.

நாடாளுமன்றத் தொகுதிகள் தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர்கள்
திருவள்ளூர் இரா.இராவணன், இரா.ஏழுமலை, கெளரி காரியப்பன், க.தேவி, சே.சித்ராதேவி
வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை இரா.இராவணன், இரா.சரவணன், இரா.ஸ்ரீதர், மூ.தியாகராஜன், சு.கலையரசி, த.சுமித்ரா, தா.வெண்ணிலா, வி.பாக்கியலட்சுமி, ச.தங்கமாரி, ம.தமிழரசி, இள.ஸ்ரீதேவி
காஞ்சிபுரம், திருப்பெரும்புதூர் த.சா.இராஜேந்திரன், ஈரா.மகேந்திரன், சா.சால்டின்
வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆ.ஜெகதீசப்பாண்டியன், இரா.கருணாநிதி, கரு.பிரபாகரன், பு.அண்ணாதுரை, நா.பூங்குன்றன், இரா.மேரி செல்வராணி, க.சுமதி
அரக்கோணம், திருவண்ணாமலை, ஆரணி இரா.இரமேஷ் பாபு, சு.சிவானந்தம், இரா.கணேஷ், கா.மு.தெளபிக் பிக்ரத், இரா.பிரகலதா
விழுப்புரம், கள்ளக்குறிச்சி இரா.அன்புத்தென்னரசன், ச.விஜய்விக்ரம், தா.காசி மன்னன், சு.ரஜியாமா, ச.விஜயலட்சுமி
சேலம், கரூர், நாமக்கல் இராசா அம்மையப்பன், பொ.பாலசுப்ரமணியன், கரூர் சு.இரமேஷ், மருத்துவர் பா.பாஸ்கர், புதுக்கோட்டை த.சசிகுமார், மு.மதுபாலா, அ.ஸ்ரீரத்னா
ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி களஞ்சியம் சிவக்குமார், நித்தியானந்தம், சே.நவநீதன், அ.அப்துல் வகாப், பி.பெஞ்சமின் பிராங்கிளின், வெ.விஜயராகவன்,  கோ.பா.பாலேந்திரன், மா.கி.சீதாலட்சுமி, மு.கார்த்திகா, இரா.நர்மதா
திருப்பூர், பொள்ளாச்சி க.சண்முகசுந்தரம், சு.சுப்பிரமணியன், வான்மதி த.வேலுச்சாமி, மருத்துவர் நா.சுரேஷ் குமார், வே.அனிதா,
தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர் மு.இ.ஹூமாயூன் கபீர், சேது.மனோகரன், செந்தில்நாதன், பேராவூரணி திலீபன், மு.கந்தசாமி, இரா.பிரபு, இரா.வந்தியதேவன், ச.கீர்த்திகா
கடலூர், சிதம்பரம் அமுதா நம்பி, செ.தமிழ், நீல.மகாலிங்கம்
மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மணி.செந்தில், புலவர் ந.கிருஷ்ணகுமார், மு.முகமது சர்வத்கான், சு.கலியபெருமாள், ச.கட்டப்பிள்ளை அப்பு, பி.காளியம்மாள், இர.வினோதினி, செ.அஞ்சம்மாள்
மதுரை, தேனி, திண்டுக்கல் செ.வெற்றிக்குமரன், அ.சைமன் ஜஸ்டின், மு.பிரேம்சந்தர், வி.சிவானந்தம், க.பாண்டியம்மாள், நி.அன்பரசி, மை.சாராள், க.வசந்தாதேவி
சிவகங்கை, இராமநாதபுரம் இராம.கோட்டைக்குமார், லெ.மாறன், க.சாயல்ராம், கு.பத்மநாபன், ந.மல்லிகா இரமேஷ், அ.இலக்கியா
விருதுநகர், தென்காசி வழக்கறிஞர் ச.சுரேஷ்குமார், இசை சி.ச.மதிவாணன், வழக்கறிஞர் வ.ஜெயராஜ், ச.அருண்சங்கர், மு.சங்கீதா
தூத்துக்குடி, திருநெல்வேலி நெல்லை ச.சிவக்குமார், சா.கிறிஸ்டன்டைன் இராஜசேகர், அ.செல்வன்குமரன், பா.சத்யா, அ.சகாய இனிதா, கா.வள்ளியம்மாள்
கன்னியாகுமரி கா.கலைக்கோட்டுதயம், சு.ஜெகன்நாதன், ஸ்.ஆன்றனி ஆஸ்லின்

மேற்காண் தலைமை தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர்கள், கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி மற்றும் பாசறைகள் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு செய்து, தேர்தல் களப்பணிகளில் திறம்பட செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திநாகர்கோவில் தொகுதி – தகவல் அறியும் உரிமை சட்டம் பயிற்சி வகுப்பு
அடுத்த செய்திநாகர்கோவில் தொகுதி – தேசிய நெடுஞ்சாலை பணி முற்றுகை