பனைச்சந்தை திருவிழா செந்தமிழன் சீமான் தொடங்கி வைத்தார்

156

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை ஒருங்கிணைக்கும் தமிழகப் பனைத் தொழிலாளர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் ஒன்றுகூடும் பனைச்சந்தை2021, அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய இருநாட்களும் காலை 10 மணிமுதல் மாலை 06 மணி வரை சென்னை நந்தம்பாக்கம், ஐ.டி.பி.எல். மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் மிகப்பெரும் நிகழ்வாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது

பனைச்சந்தைத் திருவிழாவை, இன்று 16-10-2021 காலை 10 மணியளவில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தொடங்கிவைத்து பனைச்சந்தையைப் பார்வையிட்டு, பனைத் தொழிலாளர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்களுடன் உரையாடினார்.

முந்தைய செய்திதிருவையாறு தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்
அடுத்த செய்திசேலம் வடக்கு தொகுதி மழைநீர் பாதிப்பு உதவி