அறிவிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் | வாக்குச்சாவடி முகவர் நியமனம் மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் குறித்த அவசரக் கலந்தாய்வு

215

க.எண்: 2019100165

நாள்: 15.10.2019

அறிவிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் | வாக்குச்சாவடி முகவர் நியமனம் மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் குறித்த அவசரக் கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி

எதிர்வரும் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலையொட்டி வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் மற்றும் இறுதிக்கட்ட களப்பணிகளைத் திட்டமிடுவதற்காகவும், நாளை 16-10-2019 புதன்கிழமை பிற்பகல் 02 மணியளவில் தலைமை தேர்தல் குழு தலைமையில் அவசரக் கலந்தாய்வு நடைபெறவிருக்கிறது,

நாள்

நேரம்

கலந்தாய்வுக்கான தொகுதிகள் கலந்தாய்வு நடைபெறும் இடம்
16-10-2019 புதன்

பிற்பகல் 02 மணி

திருவண்ணாமலை, செங்கம், கீழ்பெண்ணாத்தூர்,கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, விழுப்புரம், செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூர், விக்கிரவாண்டி,திருக்கோயிலூர், உளுந்தூர்ப்பேட்டை,  இரிசிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர், குன்னம், செங்கல்பட்டு, உத்திரமேரூர் மற்றும் மதுராந்தகம் தொகுதிகள். அடையார் ஆனந்தபவன் கூட்ட அரங்கம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில்

 

கலந்தாய்வின் போது மேற்காணும் தொகுதிகளைச் சேர்ந்த அனைத்து மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், தொகுதித் தலைவர்கள், தொகுதிச் செயலாளர்கள்  மட்டும் தவறாது உரிய நேரத்தில் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

 

 

 

இரா.இராவணன்

தேர்தல் செயலாளர்

முந்தைய செய்திநாங்குநேரி இடைத்தேர்தல் சீமான் தொடர்ப் பரப்புரை – இன்றையப் பயணத்திட்டம்  (15-10-2019)
அடுத்த செய்திபுதுச்சேரி-காமராஜ் நகர் இடைத்தேர்தல் சீமான் அதிரடி பரப்புரை | இன்றையப் பயணத்திட்டம் – விக்கிரவாண்டி