சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய தனசேகரன் என்பவர் மீது வழக்கறிஞர் பாசறை சார்பாக டிஜிபி அலவலகத்தில் புகார் மனு

267

நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் பாசறை சார்பாக நாம் தமிழர் கட்சி மீதும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் மீதும், பொய்யான தகவல்களை கூறியும், அவதூறாகப் பேசி அதை சமூக வலைதளங்களில் பரப்பிய தனசேகரன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தென்சென்னை மாவட்டச் செயலாளர் புகழேந்தி அவர்கள் இன்று 29-04-2019 டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: இன எழுச்சி அரசியல் மாநாடு – 2019
அடுத்த செய்திமறைக்கப்பட்ட பெரம்பலூர் பாலியல் வன்கொடுமையை வெளிக்கொண்டுவந்த வழக்கறிஞர் மீதே பொய் வழக்கு! – பத்திரிகையாளர் சந்திப்பு