அறிவிப்பு: மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக மகிஅரசன் நியமிக்கப்படுகிறார்

404

அறிவிப்பு:

நாம் தமிழர் கட்சியில் இதுவரை மண்டலப் பொறுப்பாளராகப் பொறுப்புவகித்த தம்பி மகிஅரசன் அவர்கள் இன்று (16-.05.2017) முதல், மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். கட்சியின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும் இவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

புரட்சி வாழ்த்துகளுடன்

சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசெயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் | இராதாகிருஷ்ணன் நகர்
அடுத்த செய்திசீமான் அழைப்பு: மே 18, இன எழுச்சி நாள் – மாபெரும் பொதுக்கூட்டம் | பாம்பன் ( இராமநாதபுரம்)