வ.உ.சி.யின் இளைய மகன் வாலேஸ்வரன் உடலுக்கு சீமான் நேரில் மலர்மரியாதை

553

கப்பலோட்டிய பெருந்தமிழர் நமது பாட்டன் வ.உ.சி. அவர்களின் இளைய மகன் வாலேஸ்வரன் அவர்கள் 25-07-15 அன்று சென்னை, மடிப்பாக்கத்தில் காலமானார். அவரின் உடலுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நேரில்சென்று மலர்மரியாதை செலுத்தினர்.

முந்தைய செய்திபெருந்தமிழர் அப்துல் கலாமுக்கு மலர் வணக்கம்
அடுத்த செய்திஒட்டுமொத்த சிங்களவனும் கையேந்தி நிற்கும் காலம் வரும்