கொடியேற்றும் நிகழ்வு – செய்யூர் தொகுதி.

செங்கல்பட்டு தென் கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்கு வாயலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கருப்பூர் கிராமத்தில்,6-9-2020 (இலத்தூர்  வடக்கு ஒன்றிய செயலாளர் கோதண்டம் அவர்களின் தலைமையில் கட்சியின்...

செங்கொடி நினைவேந்தல் மற்றும் பதாகை ஏந்தும் போராட்டம். செய்யூர் தொகுதி

வீரத்தமிழச்சி செங்கொடியின் நினைவு நாளில், ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி  பதாகை ஏந்துகிற போராட்டத்தை நாம் தமிழர் கட்சி  செங்கல்பட்டு, தென் கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதியில்,  ஆகத்து 28, வெள்ளி அன்று...

புதிய கல்வி கொள்கை எதிர்த்து பதாகை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்- செய்யூர் தொகுதி

செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக இலத்தூர் வடக்கு ஒன்றியத்தில் புதிய கல்வி கொள்கை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொடியேற்றும் நிகழ்வு – செய்யூர் தொகுதி

செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலூர் மற்றும் சின்ன வெளிக்காடு ஆகிய இரண்டு இடங்களில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்றும் விழா இன்று (16-8-2020 )...

தலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202006095 | நாள்: 26.06.2020 செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டம் (செய்யூர் மற்றும் திருப்போரூர் தொகுதிகள் உள்ளடக்கியது) தலைவர்            -  இரா.சூசைராஜ்                 -...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் – செய்யூர் தொகுதி

10-5-2020 செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட  பகுதியில் உள்ள பழங்குடி மக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக  உணவு வழங்கப்பட்டது..

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ செய்யூர் தொகுதி

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட புத்தமங்கலம், கொளத்தூர், மேட்டூர் கொளத்தூர், ஆகிய 3 கிராமங்களுக்கு கோரோன நிவாரணம் நாம் தமிழர் கட்சி சார்பாக 400 குடும்பங்களுக்கு   காய்கறிகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்வு சித்தாமூர்...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- செய்யூர் தொகுதி

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம், கரோனா 144 தடை உத்தரவின் காரணமாக தன் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை எளிய மக்கள் வசிக்கும் பொலம்பாக்கம் , வண்ணாங்குளம், வெங்கடேஷ்புரம் போன்ற பகுதிகளில்...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-செய்யூர்

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம், கரோனா 144 தடை உத்தரவின் காரணமாக தன் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை எளிய மக்கள் வசிக்கும் பொலம்பாக்கம் , வண்ணாங்குளம், வெங்கடேஷ்புரம் போன்ற பகுதிகளில்...

செய்யூர் தொகுதி -ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி,  கரோனா 144 தடை உத்தரவின் காரணமாக தன் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் காய்கறிகள்  நாம் தமிழர் கட்சி சார்பாக திரு:சம்பத்  (செய்யூர்...