கட்சி செய்திகள்

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு

திருப்பத்தூர்(வேலூர்) சட்டமன்ற தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 05.06.2022 ஞாயிற்றுகிழமை அன்று செளடேகுப்பம் ஊராட்சியின் வேடியப்பன் கோவில்(திம்மண்ணா முத்தூர் செல்லும் சாலை) வளாகத்தில் *மரக்கன்று நடும் நிகழ்வு* முன்னெடுக்கப்பட்டது....

விருகம்பாக்கம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

விருகம்பாக்கம் தொகுதி 136,137, மற்றும்138 வட்டங்கள் உள்ளடக்கிய கே கேநகர் பகுதி பொறுப்பாளர்கள் தேர்வுக்கான கட்டமைப்புக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

அத்தியாவசியப் பொருட்களின் மீது அதிகரிக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரியை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! –...

அத்தியாவசியப் பொருட்களின் மீது அதிகரிக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரியை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை...

துயர் பகிர்வு: திருத்துறைப்பூண்டி, மடப்புரத்தைச் சேர்ந்த புதியபாரதி என்கிற வீரபாண்டியன் மறைவு – குடும்பத்தினருக்கு சீமான் ஆறுதல்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, மடப்புரத்தைச் சேர்ந்த இனமானப்பற்றாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா புதியபாரதி என்கிற வீரபாண்டியன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து, பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன். நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி மீது பெரும்...

உதய்பூரில் கன்ஹையா லால் தேலியைப் படுகொலை செய்திட்ட கொலையாளிகளுக்கு கடும் சட்டத்தின் கீழ் உச்சபட்சத்தண்டனை கிடைப்பதை உறுதி செய்திட...

உதய்பூரில் கன்ஹையா லால் தேலியைப் படுகொலை செய்திட்ட கொலையாளிகளுக்கு கடும் சட்டத்தின் கீழ் உச்சபட்சத்தண்டனை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்! – சீமான் கண்டனம் ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் தையல்கடை நடத்தி வந்த...

அறிவிப்பு: சூலை ௦3, சென்னை வள்ளுவர்கோட்டத்தில் செந்தமிழன் சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆறு தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தியும், 'அக்னிபத்' திட்டத்தைக் கைவிடக்கோரியும் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாள்: 03-07-2022 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணியளவில் இடம்: சென்னை, வள்ளுவர்கோட்டம் கண்டனவுரை: தமிழ்த்திரு. அ.வியனரசு தமிழ்த்தேசத் தன்னுரிமைக் கட்சித் தலைவர் தமிழ்த்திரு. அ.வினோத் ஆதித்தமிழர் விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் தமிழ்த்திரு....

Arrests of Teesta Setalvad and Mohammad Zubair: A Blatant State Terror by the BJP...

It is shocking that social activist Teesta Setalvad, who has been vocal against the Gujarat communal pogroms, and journalist Mohammad Zubair, who has been...

சமூகச்செயற்பாட்டாளர் டீஸ்டா செடால்வட், பத்திரிக்கையாளர் முகமது ஜூபைர் ஆகியோரின் கைது நடவடிக்கைகள் ஒன்றிய பாஜக அரசால் வெளிப்படையாக நிகழ்த்தப்படும்...

சமூகச்செயற்பாட்டாளர் டீஸ்டா செடால்வட், பத்திரிக்கையாளர் முகமது ஜூபைர் ஆகியோரின் கைது நடவடிக்கைகள் ஒன்றிய பாஜக அரசால் வெளிப்படையாக நிகழ்த்தப்படும் அரசப்பயங்கரவாதம்! அறிவிக்கப்படாத அவசர நிலை! – சீமான் கண்டனம் குஜராத் மதவெறிப்படுகொலைகளுக்கெதிராகக் குரல்கொடுத்து வரும் சமூகச்செயற்பாட்டாளர்...

செய்யூர் தொகுதி – கொடி ஏற்ற நிகழ்வு

(26/6/2022) செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி,சித்தாமூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் போந்தூர் பகுதியில் மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வுகள் நடைபெற்றது..

புதுக்கோட்டை தொகுதி – உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல்

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக புதுக்கோட்டை ஊராட்சி மாவட்ட வார்டு எண் 7ல் போட்டியிடும் செ.பார்த்திபன் அவர்களது வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.