கட்சி செய்திகள்

குடியாத்தம் தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக நிகழ்வு கலந்தாய்வு

குடியாத்தம் தொகுதி , பேர்ணம்பட் நடுவன் ஒன்றியம், திரு. பிரியன், திரு பிரபு அவர்கள் முன்னெடுப்பில் செண்டத்தூர் பகுதியில்,தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ,தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது , உறவுகள் ,...

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 31 ஆண்டுகளாக சிறைக்கொட்டடியில் வாடும் தம்பி ராபர்ட் பயசின் உடல்நலனைக் கருத்தில்கொண்டு...

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 31 ஆண்டுகளாக சிறைக்கொட்டடியில் வாடும் தம்பி ராபர்ட் பயசின் உடல்நலனைக் கருத்தில்கொண்டு அவருக்குச் சிறைவிடுப்பு வழங்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்...

தொடர் போராட்டங்களுக்குப் பிறகு திருச்சி சிறப்பு முகாமிலிருந்து ஈழச்சொந்தங்கள் 16 பேர் விடுவிப்பு! – தமிழ்நாடு அரசுக்கு சீமான்...

திருச்சி, சிறப்பு முகாமிலிருந்து ஈழச்சொந்தங்கள் 16 பேர் விடுவிக்கப்பட்ட செய்தியறிந்து மகிழ்ந்தேன். நீண்டநெடுநாட்களாக நடந்தேறிய ஈழச்சொந்தங்களின் பட்டினிப்போராட்டத்திற்கும், கருத்துப்பரப்புரைக்கும் பிறகு, ஆறுதலாகக் கிடைக்கப்பெற்றிருக்கிற விடுதலை அறிவிப்பைப் பெரிதும் வரவேற்கிறேன். இம்முன்னெடுப்பைச் செய்த தமிழக...

காற்றில் பறக்கவிட்டத் தேர்தல் வாக்குறுதிகள் பல இருக்கையில் அவற்றை நிறைவேற்றிவிட்டதாகப் பெருமைப்பட்டுக்கொள்வதா? உளச்சான்று உறுத்தவில்லையா முதல்வரே? – சீமான்...

காற்றில் பறக்கவிட்டத் தேர்தல் வாக்குறுதிகள் பல இருக்கையில் அவற்றை நிறைவேற்றிவிட்டதாகப் பெருமைப்பட்டுக்கொள்வதா? உளச்சான்று உறுத்தவில்லையா முதல்வரே? - சீமான் அடுக்கடுக்கான கேள்விகள் சனநாயகத்தால் நிறுவப்படும் ஓர் அரசை நாட்டின் குடிகள்தான், மதிப்பிட வேண்டும். ஆட்சி...

Ever-Increasing GST & Modi Govt’s Administrative Incompetence!

The union government's move to drastically increase the Goods and Services Tax (GST) on essential commodities is shocking. This increase in GST, without the...

சிவகங்கை தொகுதிப் பொறுப்பாளர் மாற்றம்

க.எண்: 2022060269 நாள்: 24.06.2022 அறிவிப்பு: சிவகங்கை தொகுதிப் பொறுப்பாளர் மாற்றம்     சிவகங்கை தொகுதிச் செய்தித்தொடர்பாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, மு.சதீஸ்குமார் (20360958736) அவர்கள் சிவகங்கை தொகுதிச் செய்தித்தொடர்பாளராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு...

பெரம்பூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் தொகுதி காலந்தாய்வு மற்றும் புதிய வட்ட, பகுதி, தொகுதி, பொருப்பாளர்கள் - தேர்வு கூட்டம் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள். முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது..

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி – நாம் தமிழர் கட்சியில் இணையும் உறவுகள்

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி நீடாமங்கலம் பகுதியில் தொகுதித் துணை செயலாளர் ஜெ.சித்திக் அவர்களின் தலைமையில் தொகுதிச் செயலாளர் அ.ராஜேஷ் தொகுதித் தலைவர் இராக.பாஸ்கர் தொகுதித் துணைதலைவர் பாலு தொகுதிப் பொருளாளர் நா.கண்ணன் முன்னிலையில் நீடாமங்கலம் பேரூராட்சித் துணைத்தலைவர்...

காஞ்சிபுரம் தொகுதி – வேட்பு மனு தாக்கல்

காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் விடுப்பட்டு போன சிறகம் - 36 க்கான தேர்தல் வருகின்ற சூலை - 9-ம் தேதி நடைப்பெற உள்ளது அதன் ஊடாக நாம் தமிழர் கட்சி சார்பாக காஞ்சிபுரம் ...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – நாம் தமிழர் கட்சி சார்பாக சேகரிக்கப்பட்ட துயர் துடைப்பு உதவிப்பொருட்கள்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி  நாம் தமிழர் கட்சி சார்பாக சேகரிக்கப்பட்ட துயர் துடைப்பு உதவிப்பொருட்கள் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு, அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வழியின்றி தவித்துவரும் ஈழச்சொந்தங்களுக்கு உதவுவதற்காக, நாம் தமிழர் கட்சி...