திருச்சி மாவட்டம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

232

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி மற்றும் மாநகர் மாவட்ட மாணவர் பாசறை இணைந்து நடத்திய25.07.2202 திருச்சி பாலக்கரை அருகில்  நீட் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்திருந்த மாணவி நிஷாந்தினி தோல்வி பயம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதையும் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம கொலையை கண்டித்தும்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும்  நடைபெற்றது.
இதில் திருச்சி 9 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்தும் சுமார் 130 உறவுகள் கலந்து கொண்டனர்

 

முந்தைய செய்திரிசிவந்தியம் தொகுதி கர்மவீரர் காமராசர் பிறந்தநாள் விழா
அடுத்த செய்திஓமலூர் தொகுதி மின்கட்டண விலையேற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்