கட்சி செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டம் – கண்டன ஆர்ப்பாட்டம்

எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலை உயர்வைக் கண்டித்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

தென்காசி தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

தென்காசி தொகுதி நாம் தமிழர் கசவி சார்பாக எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருள்கள் விலை ஏற்றத்தை கண்டித்து மாவட்டம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ராயகிரி பொறுப்பாளர் பழனி...

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் கலந்தாய்வு கூட்டம் சனிக்கிழமை (23/04/2022) அன்று மாலை 5.00 மணியளவில்  நடைப்பெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

27.04.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் இன எழுச்சி நாள் பொதுக்கூட்டம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

திருவெறும்பூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருவெறும்பூர் தொகுதி சார்பாக தொகுதி கலந்தாய்வு கூட்டம்  27/04/2022 அன்று மாலை திருவெறும்பூர் வீரத்தமிழர் முன்ணனி அலுவலகம், கைலாசு நகரில் நடைபெற்றது.

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை சார்பாக தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் குமரேசபுரம் தொடர்வண்டி இருப்புப் பாதை அருகில் (27/04/2022) அன்று நடைப்பெற்றது உறுப்பினராக இணைந்த உறவுகளுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.

இனப்படுகொலையாளிகளான ராஜபக்சே சகோதரர்களுக்கு இந்தியா எக்காரணம் கொண்டும் அரசியல் அடைக்கலம் அளிக்கக் கூடாது! – சீமான் வலியுறுத்தல்

இனப்படுகொலையாளிகளான ராஜபக்சே சகோதரர்களுக்கு இந்தியா எக்காரணம் கொண்டும் அரசியல் அடைக்கலம் அளிக்கக் கூடாது! – சீமான் வலியுறுத்தல் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் புரட்சி வெடித்துள்ளதை அடுத்து இனப்படுகொலையாவார்களான ராஜபக்சே...

கோவிந்தசாமி நகரில் வீடுகள் இடிப்பால் பாதிக்கப்படும் மக்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு...

கோவிந்தசாமி நகரில் வீடுகள் இடிப்பால் பாதிக்கப்படும் மக்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி...

புதுச்சேரி – முதலியார்பேட்டை தொகுதி – நீர் மோர் வழங்கும் விழா

15-04-2022 அன்று புதுச்சேரி நாம்தமிழர் கட்சி முதலியார்பேட்டை தொகுதி சார்பாக முதலியார்பேட்டை காவல் நிலையம் அருகில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும்  நிகழ்வு நடைபெற்றது...  

புதுச்சேரி – மீனவர் நலன் வேண்டி மனு

புதுச்சேரியில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்கால உதவித் தொகையாக அரசு வழங்கும் 5,500 ரூபாயை உயர்த்தி 15,000 ரூபாயாக வழங்க வேண்டும் என்றும் அத்தொகையை மீனவர்கள் வருமானமின்றி தடையில் இருக்கும் காலத்திலேயே வழங்க...