அறந்தாங்கி தொகுதி புதிய புலிக்கொடி ஏற்றுதல்
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோயில் கிழக்கு ஒன்றியம் கதிராமங்களம் ஊராட்சி கதிராமங்களம் கிராமத்தில் புதிய கொடிக்கம்பம் அமைத்து 08-06-2022 புதன்கிழமை இன்று காலை புலிக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
இதில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள்...
சிவகாசி தொகுதியில் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு மே 30, 2022 காலை 11 மணியளவில் நடைபெற்றது.
சிவகாசி தேவர்குளம் ஊராட்சிக்குட்பட்ட டி.வி.எஸ் நகரில் வசித்து வரும் மக்களுக்கு இருந்து வந்த மின்சார பிரச்சனை நாம்...
தம்பி சாட்டை துரைமுருகன் மீது தொடுக்கப்பட்டுள்ள கொடும் வழக்குகளை சட்டத்தின் மூலம் தகர்த்து, வெகுவிரைவில் சிறைமீட்போம் – சீமான்...
தம்பி சாட்டை துரைமுருகன் மீது தொடுக்கப்பட்டுள்ள கொடும் வழக்குகளை சட்டத்தின் மூலம் தகர்த்து, வெகுவிரைவில் சிறைமீட்போம் – சீமான் உறுதி
தமிழ்த்தேசிய ஊடகவியலாளரும், நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச்செயலாளருமான ஆருயிர் இளவல் சாட்டை...
நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட – நிகழ்ச்சி நிரல்
க.எண்: 2022060254
நாள்: 07.06.2022
அறிவிப்பு:
பெண்களுக்கு எதிரான தொடர் பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்தும் வன்கொடுமைகளுக்குக் காரணமாக இருக்கக்கூடிய
மதுக்கடைகளை நிரந்தரமாக மூடக்கோரியும்
நாம் தமிழர் கட்சி - மகளிர் பாசறை முன்னெடுக்கும்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் பெண்களுக்கு...
நமக்கான ஊடகத்தை நாமே உருவாக்கும் பொருட்டு புதிய முயற்சிகளை ஆதரிப்போம்!- செந்தமிழன் சீமான்
க.எண்: 2022060255
நாள்: 07.06.2022
வேல்வீச்சு இதழின் சந்தாதாரராகுங்கள்!
அன்பின் உறவுகள் அனைவருக்கும் வணக்கம். நமது அரசியல் தொடர்பயணத்தின் காட்சி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் போலவே அச்சு ஊடகமும் அவசியமாகிறது. கட்சியின் நிகழ்வுகளை, மிக முக்கியமான...
இணையவழி சூதாட்டங்களைத் தடைசெய்யாமல் இன்னும் எத்தனை உயிர்களைக் காவுவாங்க திமுக அரசு காத்திருக்கின்றது ? – சீமான் கடும்...
இணையவழி சூதாட்டங்களைத் தடைசெய்யாமல் இன்னும் எத்தனை உயிர்களைக் காவுவாங்க திமுக அரசு காத்திருக்கின்றது ? – சீமான் கடும் கண்டனம்
சென்னை மணலியைச் சேர்ந்த தங்கை பவானி இணையவழி சூதாட்டத்திற்கு அடிமையாகி, இலட்சக்கணக்கில் பணத்தை...
பெருமகனார் நபிகள் நாயகத்தை அவமதித்து கோடிக்கணக்கான இசுலாமிய மக்களின் மனஉணர்வுகளைக் காயப்படுத்திய பாஜக நிர்வாகிகள் நூபுர் சர்மாவையும், நவீன்...
பெருமகனார் நபிகள் நாயகத்தை அவமதித்து கோடிக்கணக்கான இசுலாமிய மக்களின் மனஉணர்வுகளைக் காயப்படுத்திய பாஜக நிர்வாகிகள் நூபுர் சர்மாவையும், நவீன் ஜிண்டாலையும் கைதுசெய்து சிறைப்படுத்த வேண்டும்.
– சீமான் வலியுறுத்தல்
கோடிக்கணக்கான இசுலாமிய மக்கள் தங்களது இறைத்தூதராகப்...
விரைவில் மூடப்படவுள்ள மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணிபாதுகாப்பினை தமிழ்நாடு அரசு உறுதிசெய்ய வேண்டும்! – சீமான்...
விரைவில் மூடப்படவுள்ள மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணிபாதுகாப்பினை தமிழ்நாடு அரசு உறுதிசெய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கிவந்த மகிழுந்து உற்பத்தி செய்யும்...
பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஈழச்சொந்தங்களுக்கான துயர்துடைப்பு உதவிப்பொருட்கள் சேகரிக்கும் பணிக்குழு
க.எண்: 2022060246
நாள்: 04.06.2022
அறிவிப்பு:
பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஈழச்சொந்தங்களுக்கான
துயர்துடைப்பு உதவிப்பொருட்கள் சேகரிக்கும் பணிக்குழு
சென்னை மாவட்டப் பணிக்குழுப் பொறுப்பாளர்கள்
த.சா.இராசேந்திரன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
ஜூ.அன்வர் பேக்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மா.புகழேந்தி
தென் சென்னை மாவட்டச் செயலாளர்
வழக்கறிஞர் செ.இராஜன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மு.ப.செ.நாதன்
குருதிக்கொடை பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
செ.சேவியர்...
கெடிலம் நதியில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழந்தது பெருந்துயரம்! குழந்தைகளின் பாதுகாப்பில் மிகுந்த அக்கறையுடன் இருக்க வேண்டும்! –...
கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்துள்ள அருங்குணம் குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுமந்தா, பிரியா, நவநீதா, சங்கீதா, மோனிஷா, திவ்யதர்ஷினி, பிரியதர்ஷினி உள்ளிட்ட ஏழு பெண்கள் கெடிலம் நதிக்கரையில் குளிப்பதற்காகச் சென்றபோது நீரில் மூழ்கி...