நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு தொகுதி குருதிக்கொடை பாசறைக்கு விருது வழங்கப்பட்டது

நாமக்கல் மாவட்ட மருத்துவ கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 23.07.22 அன்று நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு தொகுதி குருதிக்கொடை பாசறைக்கு சிறந்த தன்னார்வ இரத்ததான முகாம் அமைப்பாளர் 2021 விருது பெறப்பட்டது.  

பத்மநாபபுரம் தொகுதி வேர்கிளம்பி கலந்தாய்வு

பத்மநாபபுரம் தொகுதி,வேர்கிளம்பி பேரூராட்சி 18 வது வார்டு கலந்தாய்வில் கலந்துகொண்டு பொறுப்பேற்ற மற்றும் செயல் திட்டம் வகுத்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் ! 24.7.22, வேர்கிளம்பி பேரூராட்சி, நாம் தமிழர் கட்சி, பத்மநாபபுரம் தொகுதி, குமரி மத்திய மாவட்டம். தொடர்பு எண்:9486809150  

விருகம்பாக்கம் தொகுதி கட்டமைப்புகள் கலந்தாய்வு

விருகம்பாக்கம் தொகுதி கட்டமைவுக்கான கலந்தாய்வு வட்டங்கள் வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தொகுதியின் 128 ஆவது வட்டம் நெசப்பாக்கம் பூங்காவில் வட்டம் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு நிகழ்த்தப்பட்டது. இதில் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிந்துரை...

விருகம்பாக்கம் தொகுதி புகழ் வணக்கம் நிகழ்வு

விருகம்பாக்கம் தொகுதி சார்பில் தமிழினத்தின் அறிவியல் அடையாளம் ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவைப் போற்றுகிற விதமாக புகழ்வணக்கம் செய்விக்கிற நிகழ்வு தொகுதியின் 128 ஆவது வட்டம் நெசப்பாக்கம் வள்ளுவர் சாலை மஞ்சு அடுக்ககம்...

தூத்தூர் ஊராட்சி அருமணல் ஆலைக்கு அனுமதி கொடுத்ததை திரும்ப பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

23.07.2022 நாம் தமிழர் கட்சி தூத்தூர் ஊராட்சி சார்பாக இந்திய அருமணல் ஆலை நிறுவனத்திற்கு கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையிலிருந்து தாது மணல் எடுக்க 1144 ஹெக்டர் நிலம் வழங்கும் துரோகச்செயலை தி.மு.க அரசு...

ரிசிவந்தியம் தொகுதி புலிகொடி ஏற்ற நிகழ்வு

இரிசிவந்தியம் தொகுதியில் மேற்கு ஒன்றியம் பகுதியில் மேட்டுக்குப்பம் கிளையில் *புலி கொடி* ஏற்ற பட்டது தொகுதி நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் கலந்துக் கொண்டனர் சிறப்பு அழைப்பார்கள்:- ஆ.வேல்முருகன்* மாவட்ட...

ஓமலூர் தொகுதி மின்கட்டண விலையேற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஓமலூர் சட்ட மன்ற தொகுதியின் சார்பாக திமுக அரசு கொண்டு வந்துள்ள மின்கட்டண உயர்வை கண்டித்து  ஓமலூர் பேருந்து நிலையத்தில் சேலம் நாடாளுமன்ற பொருப்பாளர் அண்ணன் பாலசுப்ரமணியன் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்...

திருச்சி மாவட்டம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி மற்றும் மாநகர் மாவட்ட மாணவர் பாசறை இணைந்து நடத்திய25.07.2202 திருச்சி பாலக்கரை அருகில்  நீட் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்திருந்த மாணவி நிஷாந்தினி தோல்வி பயம் காரணமாக தற்கொலை...

ரிசிவந்தியம் தொகுதி கர்மவீரர் காமராசர் பிறந்தநாள் விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் இரிசிவந்தியம் தொகுதி திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி தொகுதியின் மாணவர் பாசறை செயலாளர் அன்பு.இன்று கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு திருக்கோவிலூர் ஒன்றியமம் இரிசிவந்தியம் தொகுதி சார்பாக மாலை...

சிவகாசி மாநகராட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம்

சிவகாசி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 28.07.2022 வியாழக்கிழமை அன்று செயலற்று கிடக்கும் சிவகாசி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.