அரியலூர் மாவட்ட கட்டமைப்பு கலந்தாய்வு
அரியலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்த மாவட்ட கலந்தாய்வு 03.04.22 அன்று வி.கைகாட்டியில் மாவட்டச் செயலாளர் நீல.மகாலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பெரம்பலூர் தொகுதி எலந்தலப்பட்டி கொடியேற்ற நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பாக எலந்தலப்பட்டி கிராமத்தில் 27.3 2022 அன்று கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள், குன்னம் தொகுதி, திருச்சி...
முசிறி சட்டமன்றத் தொகுதி உமையாள்புரம் தெருமுனைக்கூட்டம்
முசிறி சட்டமன்ற தொகுதி சார்பாக உமையாள்புரம் கிராமத்தில் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் அண்ணன் இரா. பிரபு வழக்கறிஞர் அவர்களது தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வை பதிவு...
பெரம்பலூர் தொகுதி அடைக்கம்பட்டி கொடியேற்ற நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பாக அவ்வொன்றியத்திற்குட்பட்ட அடைக்கம்பட்டி கிராமத்தில் 27.3 2022 அன்று கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள், குன்னம் தொகுதி,...
பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி ஆலத்தூர் ஒன்றியம் கொடியேற்ற நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பாக பாடாலூர் கிராமத்தில் 27.3 2022 அன்று கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள், குன்னம் தொகுதி, திருச்சி...
தேனி மாவட்டம் மலைகளில் மாடுகள் மேய்வதற்கு தடை விதித்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
01.மலைகளில் மாடுகள் மேய்வதற்கு தடை விதித்த ஒன்றிய அரசை கண்டித்தும்
02.கன்னியாகுமரி மாவட்டம் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தம்பி சுஜின் அவர்களை கடுமையாக தாக்கிய காவல்துறையை கண்டித்தும்
03.அன்றாடம் விலை ஏறும் டீசல், பெட்ரோல்...
முசிறி சட்டமன்றத் தொகுதி மரக்கன்று வழங்குதல்
நாம் தமிழர் கட்சியின் முசிறி சட்டமன்ற தொகுதி சார்பாக பெருமாள்பாளையம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
உடல் நலிவுற்றபோது உளவியல் துணையாக நின்ற அத்தனைப் பேருக்கும் எனது உளப்பூர்வமான நன்றியும், அன்பும்! – பேரன்பின் நெகிழ்வோடு...
அன்புநிறைந்த உறவுகளுக்கு வணக்கம்!
பணிச்சுமை, அலைச்சல், உணவருந்தாமை ஆகியவற்றாலும், அதிகப்படியான வெயிலின் தாக்கத்தினாலும் நேற்றைய திருவொற்றியூர் மக்கள் சந்திப்பின் இடையே நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எனக்கு சற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஒரு சில நிமிடங்களில்,...
தலைமை அறிவிப்பு: வழக்கறிஞர் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022040152
நாள்: 01.04.2022
அறிவிப்பு: வழக்கறிஞர் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர்
-
செ.சேவியர் பெலிக்ஸ்
-
00314533420
துணைத் தலைவர்
-
இரா.ஆனந்தராஜ்
-
32411789174
துணைத் தலைவர்
-
வே.முத்துமாரியப்பன்
-
10832731830
செயலாளர்
-
சி.சங்கர்
-
17806440993
இணைச் செயலாளர்
-
மே.இராமசாமி
-
00327139101
துணைச் செயலாளர்
-
ச.உமர்முஹம்மத்
-
11462362607
பொருளாளர்
-
மு.ப.கணேசன்
-
22434709819
செய்தி தொடர்பாளர்
-
இர.பிரவின் ஆனந்த்
-
00560578885
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - வழக்கறிஞர் பாசறை மாநிலப் பொறுப்பாளர்களாக...
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் நலமாக உள்ளார்!
திருவொற்றியூர், அண்ணாமலை நகர் இரயில்வே கேட் பகுதி மக்களின் குடியிருப்புகள் இடிக்கப்படுவதைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களை நேரில் சந்திக்கச்சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நீண்ட நேரமாக ...