செய்யூர் தொகுதி -கபசுர குடிநீர் வழங்குதல்
செய்யாறு சட்ட மன்ற தொகுதி , அனக்காவூர் ஒன்றியம் கோவிலூர் கிளை -கபசுர குடிநீர் பொது மக்களுக்கு வழங்கபட்டது.
செய்யூர் தொகுதி – திருப்போரூர் தொகுதி -இரட்டை படுகொலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
அரக்கோணம் இரட்டை படுகொலை கண்டித்து
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி மற்றும் திருப்போரூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செய்யூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற செய்யூர் தொகுதி வேட்பாளர் இராஜேஷ் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 16-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்
#TNElections2021 #வெல்லப்போறான்விவசாயி
https://www.youtube.com/watch?v=3J9hAxtiMPQ
...
செய்யூர் தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் செய்யூர் தொகுதி இலத்தூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடுர் கிராமத்தில் 31-01-2021 அன்று புலி கொடியேற்றம் நிகழ்வு நடத்தப்பட்டது
தலைமை அறிவிப்பு: செய்யூர் தொகுதி ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2021010047
நாள்: 30.01.2021
தலைமை அறிவிப்பு: செய்யூர் தொகுதி ஒழுங்கு நடவடிக்கை
அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதியைச் சேர்ந்த ஏ.கிருபாகரன் (11277663943, தனது தவறை முழுமையாக உணர்ந்து,...
செய்யூர் தொகுதி – தைப்பூச திருவிழா கொண்டாட்டம்
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் செய்யூர் தொகுதி இடைக்கழிநாடு பேரூராட்சி கரும்பாக்கம் பகுதியில் 29.01.2021 அன்று தைப்பூச திருவிழா கொண்டாட்டப்பட்டது
செய்யூர் தொகுதி – ஐந்து இடங்களில் புலிக்கொடியேற்றம் நிகழ்வு
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருக்கரணை, பருக்கள், பேரம்பாக்கம், அரப்பேடு, ஆயகுணம் ஆகிய ஐந்து இடங்களில் 21-01-2021 அன்று புலிக்கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது
செய்யூர் தொகுதி-கலந்தாய்வு கூட்டம்
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்குளம் ஊராட்சியில் 10-01-2021 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
செய்யூர் தொகுதி – கொடியேற்றும் விழா
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் வடக்கு ஒன்றியத்திற்கு
உட்பட்ட காணத்தூர், மற்றும் கல்குளம் இரண்டு ஊராட்சியில் 10-01-2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது
கிழக்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி புலி கொடி ஏற்றப்பட்டது.
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, (27-12-2020) புலி கொடி ஏற்றப்பட்டது.நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவருக்கும் கலந்து கொண்டனர்.