காட்டுமன்னார்கோயில் – வேளாண்மை சட்டம் எதிர்ப்பு போராட்டம்
காட்டுமன்னார்கோயில் நாம் தமிழர் கட்சி சார்பாக மத்திய அரசுக்கு
எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
காட்டுமன்னார் கோயில் – உணவு வழங்குதல்
காட்டுமன்னார் கோயில் தொகுதிக்கு உட்பட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது இதில் பொறுப்பாளர்கள்
களப் போராளிகள் கலந்து கொண்டனர்.
தமிழ் நாடு நாள் பெருவிழா – காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி
கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை தமிழ்நாடு நாள் பெருவிழா திருமுட்டம் பேரூராட்சியில் தமிழ்நாட்டு கொடி ஏந்தி கொண்டாடியதால் காவல்துறை வழக்கு பதிவு செய்து ...
காட்டுமன்னார்கோயில் தொகுதி விவசாயிகளுக்கு விருது வழங்கும் நிகழ்வு
காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி சார்பாக விவசாயிகளுக்கு விருதும் விருந்தும் உபசரிப்பும் நடைபெற்றது பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.
காட்டுமன்னார்கோயில் – கலந்தாய்வு கூட்டம்
காட்டுமன்னார்கோயில் தொகுதியில் கட்சியின் வளர்ச்சி குறித்தும் அடுத்த கட்ட முன்னெடுப்பு குறித்தும் கலந்தாய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது பொறுப்பாளர்கள் உறவுகள் கலந்து கொண்டனர்.
கடலூர் தெற்கு மாவட்டம் -புதிய உறவுகள் இணைப்பு விழா
கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் நாம் தமிழர் கட்சி சார்பாக
24.10.2020 தண்டபாணி திருமணமண்டபம் சோழத்தரம் பகுதியில் நடைபெற்றது இதில் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் செகதீசபாண்டியன் வழக்குரைஞர் சுரேஷ் மகேந்திரன்...
காட்டுமன்னார்கோயில் தொகுதி – கொடியேற்றும் விழா
கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தொகுதி திருமுட்டம் பேரூராட்சி நாம் தமிழர் கட்சி சார்பாக பழைய காவல் நிலையம் அருகில், சார்பதிவாளர் அலுவலகம் அருகில் கொடிஏற்றும் விழா ஏற்றப்பட்டது.
காட்டுமன்னார்கோயில் தொகுதி -கொடியேற்றும் விழா
கடலூர் தெற்கு மாவட்டம் திருமுட்டம் பேரூராட்சி நாம் தமிழர் கட்சி சார்பாக பழைய காவல் நிலையம் அருகில், எம் ஜி ஆர் சிலை அருகில் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் அருகில் நாம்...
காட்டுமன்னார்கோயில் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக
உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆதனூர் பகுதியில் நடைபெற்றது
காட்டுமன்னார்கோயில் – புதிய உறவுகள் இணைப்பு விழா
கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் புதிய உறவுகள் இணைப்பு விழா 24.10.2020 அன்று நேரம் மாலை 6.00மணி அளவில் சோழத்தரம் தண்டபாணி திருமணமண்டபத்தில் நடைபெற்றது.