கட்சி செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மண்ணின் கனிமவளங்கள் மற்றும் மலைகளை வெட்டி கேரள மாநிலத்திற்குக் கடத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று வலியுறுத்தி "கன்னியாகுமரி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர்" முன்னெடுப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 30.07.2021, வெள்ளிக்கிழமை...

சென்னை அரும்பாக்கத்தில் வசிக்கும் பூர்வகுடிகளைச் சொந்த நிலத்தைவிட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற்றும் கொடுங்கோன்மையை ஆளும் திமுக அரசு உடனடியாகக் கைவிட...

சென்னை அரும்பாக்கத்தில் வசிக்கும் பூர்வகுடிகளைச் சொந்த நிலத்தைவிட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற்றும் கொடுங்கோன்மையை ஆளும் திமுக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல் https://twitter.com/SeemanOfficial/status/1421104360390479880?s=20 சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இராதாகிருட்டிணன் நகரில், கடந்த 30...

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் – கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் சார்பாக 24/07/2021 அன்று எரிபொருள் உயர்வை கண்டித்து ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் காஞ்சிபுரம்...

புதுச்சேரி திருபுவனை தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்

புதுச்சேரி திருபுவனை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக சன்னியாசிக்குப்பம் பிடாரிகுப்பம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக  மாணவர்கள், குழந்தைகள்,பொதுமக்களுக்கு மற்றும் முககவசங்கள் திருபுவனை தொகுதி நாம் தமிழர் கட்சி...

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக  கட்சி அலுவலகத்தில் கருப்பு சூலை நாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாகர்கோவில் தொகுதியின் மகளிர் பாசறைக்கான கலந்தாய்வு கூட்டம்   28.07.2021, அன்று தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இக்கலந்தாய்வில் நாகர்கோவில் தொகுதியின் மகளிர் பாசறைக்கான பொறுப்பாளர்கள் குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொகுதி...

புதுச்சேரி மணவெளி தொகுதி – கோரிக்கை மனு வழங்குதல்

புதுச்சேரி மணவெளிசட்டமன்ற தொகுதி பிள்ளையார் திட்டு முருகன் வீதியில் சாலைசீரமைத்து கழிவுநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை அமைத்திட நாம் தமிழர் கட்சி கோரிக்கை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ( தெற்கு) உதவிபொறியாளர் அவர்களிடம்...

சோளிங்கர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதிக்குட்பட்ட  பனப்பாக்கம் பேரூராட்சி பகுதியில் (25/07/2021) அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் கொரோனா பரவலை தடுக்க பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – ஐயா சிவாஜி கணேசன் மலர் வணக்க நிகழ்வு

25.07.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் தமிழ்ப் பேரினத்தின் கலைப்பெருமை ஐயா சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.