கட்சி செய்திகள்

பாளையங்கோட்டை தொகுதி மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வு

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 25/01/2022 செவ்வாய் கிழமையன்று மொழிப் போர் ஈகியர் தினம் எல் எஸ் மஹாலில் வைத்து அனுசரிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் அண்ணன் ராஜசேகர் மெழுகுவர்த்தி ஏற்றி ஆரம்பித்து வைத்தார். கலந்துக் கொண்ட...

ஆலங்குடி தொகுதி தேர்தல் சிறப்பு கலந்தாய்வு

ஆலங்குடி தொகுதி கீரமங்கலம் பேரூராட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 15 வார்டுகளிலும் நாம்தமிழர்கட்சி சார்பாக வேட்பாளர்கள் "விவசாயி சின்னத்தில்" தனித்து களம் காண்கின்றார்கள். விரைவில் 15 வார்டுகளுக்கான வேட்பாளர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.  

திருச்சி மாவட்டம் நாம் தமிழர் தொழிலாளர் சங்க கலந்தாய்வுக் கூட்டம்

திருச்சி மாவட்ட தொழிற்சங்க கட்டமைப்பின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்த ஆலோசனைகளை முன்வைத்து பேசிய நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்க மாநிலத் தலைவர் இரா.அன்புத் தென்னரசன், மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் ச.சுரேசு குமார்,...

ஒட்டன்சத்திரம் தொகுதி வேட்பாளர் தேர்வு கலந்தாய்வு கூட்டம்

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி யில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில்...

ஆலங்குடி தொகுதி பேரூராட்சி கலந்தாய்வு

ஆலங்குடி பேரூராட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தல் சமந்தமாக கலந்தாய்வு நடைபெற்றது. இதில் நாம்தமிழர்கட்சி சார்பாக வேட்பாளர்கள் "விவசாயி சின்னத்தில்" தனித்து களம் காண்கின்றார்கள். விரைவில் வேட்பாளர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.  

சிவகங்கை தொகுதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு

சிவகங்கை தொகுதியின் நகர் பகுதி உள்ளாட்சி தேர்தல் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கிணத்துக்கடவு தொகுதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு

* கிணத்துக்கடவு தொகுதி வெள்ளலூர்  நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சம்மந்தமாக கலந்தாய்வு இன்று வெள்ளலூர் பகுதி உறவுகளான, *சாமிநாதன்* அய்யா இல்லத்தில் இரவு 8 மணிக்கு நடைபெற்றது. கலந்தாய்வில். 1 . சாமிநாதன் அய்யா. 2 . சதீஷ். 3. வரதராஜ் அய்யா....

சோளிங்கர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

சோளிங்கர் தொகுதிக்கு உட்பட்ட நெமிலி பேரூராட்சி பேருந்து நிலையத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது இதில் நடக்கவிருக்கிற நகராட்சி தேர்தலுக்காக வார்டுகளில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. தொடர்புக்கு தொகுதி...

ஏற்காடு சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்

ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து உறவுகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது அனைத்து ஒன்றியங்களிலும் வேட்பாளர்கள் நிறுத்துவது தொடர்பாக உறவுகளிடம் அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் சேலம் கிழக்கு...

ஆம்பூர் தொகுதி முத்துக்குமார் வீரவணக்கம்

நமது தொப்புள் கொடி உறவுகளை கொத்து கொத்தாக கொன்று குவிப்பதை கண்டித்து, போரை நிறுத்த கோரியும் தீக்கரைக்கு, தன் உயிர் ஈந்த அண்ணண் முத்துக்குமார் அவர்களின் 13 வது நினைவேந்தல் நிகழ்வு ஆம்பூர்...