கட்சி செய்திகள்

தொல்தமிழ் குறவர்குடி மக்களைத் தனிப்பெரும் சமூகமாக அறிவித்து, பழங்குடியின பட்டியலில் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்! – சீமான்...

தொல்தமிழ் குறவர்குடி மக்களைத் தனிப்பெரும் சமூகமாக அறிவித்து, பழங்குடியின பட்டியலில் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் தொல்தமிழ் குறவர்குடி மக்களை இந்திய ஒன்றிய அரசு பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துள்ளது வரவேற்கத்தக்கதே....

இந்திய ஒன்றிய அளவில் நடைபெற்ற போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற நாம் தமிழர் உறவுகளுக்கு சீமான் வாழ்த்து

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதி மருத்துவப் பாசறையைச் சேர்ந்த அன்புத்தம்பி தியாகராஜன் அவர்களின் மகள் சினேகவர்ஷினி இந்திய ஒன்றிய அளவில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்ற செய்தியறிந்து...

ஆளுங்கட்சி என்ற மமதையோடும், அதிகார திமிரோடும் செயல்படும் திமுகவினரின் ஆணவமும், ஆட்சியும் முடிவுறும் நாள் வெகுதொலைவில் இல்லை..! –...

கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட புத்தேரி - துவரங்காடு சாலை முற்றிலும் தரமற்றதாகப் போடப்படுவதைக் கண்டித்து, அதிகாரிகளை முற்றுகையிட்டு, சாலை முறையாக அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்களை சாலை...

தளி தொகுதி தேன்கனிக்கோட்டை நகரம் பொறுப்பாளர் கலந்தாய்வு

தளி தொகுதி தேன்கனிக்கோட்டையில் தேன்கனிக்கோட்டை நகர பொறுப்பாளர்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. தேன்கனிக்கோட்டையில் புலிக்கொடியேற்றுதல் அலுவலகம் திறப்பு உறுப்பினர் முகம் அமைத்தல் மற்றும் அடுத்த கட்ட நிகழ்வு குறித்து ஆலோசித்தனர்.  

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, நாங்குநேரி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட தாழைக்குளம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்ற பட்டது.  

பெருந்துறை தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி* பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் புதிதாக நியமிக்கப்பட்ட தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக விழா மற்றும் மாதாந்திர கலந்தாய்வு சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும்...

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி நடத்தும் உறுப்பினர் சேர்க்கை முகாம். இன்று காணை மேற்கு ஒன்றியம் தில் உள்ள கடையம் மற்றும் கருவாச்சி ஊராட்சிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பான முறையில் நடைபெற்றது. செய்தி வெளியீடு ம.ராஜா தொகுதி செயலாளர் தகவல் தொழில்நுட்பப் பாசறை  

பத்மநாபபுரம் தொகுதி வீரவணக்க நிகழ்வு.

பத்மநாபபுரம் தொகுதி, எழுவர் உயிர்காக்க தன்னுயிர்தந்த ஈகமங்கை செங்கொடியின் 11 வது வீரவணக்க நிகழ்வு. 28.8.22, நாம் தமிழர் கட்சி, திருவட்டார் பேரூராட்சி, பத்மநாபபுரம் தொகுதி, குமரி மத்திய மாவட்டம். தொடர்பு எண்: 9486809150  

இராணிப்பேட்டை தொகுதி மலர் வணக்க நிகழ்வு

18-09-2022 ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி இராணிப்பேட்டை தொகுதி மாணவர் பாசறை சார்பாக தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள் முன்னிட்டு வாலாசாப்பேட்டை நகர்த்தில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு மலர் வணக்கம்...

பத்மநாபபுரம் தொகுதி வீரவணக்க நிகழ்வு

பத்மநாபபுரம் தொகுதி,எழுவர் உயிர்காக்க தன்னுயிர்தந்த ஈகமங்கை செங்கொடியின் 11 வது வீரவணக்க நிகழ்வு. 28.8.22, நாம் தமிழர் கட்சி, குமாரபுரம் பேரூராட்சி, பத்மநாபபுரம் தொகுதி, குமரி மத்திய மாவட்டம். தொடர்பு எண்:9486809150