சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பூர் மாவட்ட இணையவழி கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி
கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில், வருகின்ற 13-07-2020 திங்கட்கிழமையன்று, திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான இணைய வழி கலந்தாய்வு நடைபெறவிருக்கின்றது.
நாள் | நேரம் | கலந்தாய்வு விவரம் | |
13-07-2020
திங்கள் |
காலை 10:30 மணிமுதல் 11:30 மணிவரை |
தாராபுரம் மற்றும் காங்கயம் தொகுதிகளுக்கான கலந்தாய்வு |
இணையவழி கலந்தாய்வில் பங்கேற்பதற்கான வழிமுறைகள் மற்றும் கடவுச்சொல் தங்கள் தொகுதிச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும். |
பிற்பகல் 12 மணிமுதல் 1 மணிவரை |
மடத்துக்குளம் மற்றும் உடுமலைபேட்டை தொகுதிகளுக்கான கலந்தாய்வு | ||
பிற்பகல் 2:30
மணிமுதல் |
திருப்பூர் வடக்கு மற்றும் அவினாசி தொகுதிகளுக்கான கலந்தாய்வு | ||
மாலை 4
மணிமுதல் 5 மணிவரை |
திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம் தொகுதிகளுக்கான கலந்தாய்வு |
தொகுதிக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்
நாம் தமிழர் கட்சி