சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பூர் மாவட்ட இணையவழி கலந்தாய்வு

88

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பூர் மாவட்ட இணையவழி கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி

கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில், வருகின்ற 13-07-2020 திங்கட்கிழமையன்று, திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான இணைய வழி கலந்தாய்வு நடைபெறவிருக்கின்றது.

நாள் நேரம் கலந்தாய்வு விவரம்
13-07-2020

திங்கள்

காலை 10:30
மணிமுதல்
11:30 மணிவரை
தாராபுரம் மற்றும்
காங்கயம் தொகுதிகளுக்கான கலந்தாய்வு
இணையவழி கலந்தாய்வில் பங்கேற்பதற்கான வழிமுறைகள் மற்றும் கடவுச்சொல் தங்கள் தொகுதிச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.
பிற்பகல் 12
மணிமுதல்
1 மணிவரை
மடத்துக்குளம் மற்றும் உடுமலைபேட்டை தொகுதிகளுக்கான கலந்தாய்வு
பிற்பகல் 2:30

மணிமுதல்
3:30 மணிவரை

திருப்பூர் வடக்கு மற்றும் அவினாசி தொகுதிகளுக்கான கலந்தாய்வு
மாலை 4

மணிமுதல்

5 மணிவரை

திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம் தொகுதிகளுக்கான கலந்தாய்வு

தொகுதிக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

நா.சந்திரசேகரன்

பொதுச்செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசாத்தான்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட ஜெயராஜ் பென்னிக்ஸ் ஆகியோருக்கு அஞ்சலி
அடுத்த செய்திமின் கட்டண உயர்வை எதிர்த்து போராடி உயிர் நீத்த விவசாயிகளுக்கு வீரவணக்க நிகழ்வு- பல்லடம் தொகுதி