ஆத்தூர்( சேலம்) பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
06/03/2022 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியின் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு பெத்தநாயக்கன்பாளையம் ராவணன் குடிலில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சி, மக்கள்...
மயிலம் சட்டமன்றத் தொகுதி மரம் நடும் நிகழ்வு
விழுப்புரம் வடக்கு மாவட்டம் மயிலம் தொகுதி ஒலக்கூர் ஒன்றியம் பட்டணம் ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 27/02/2022 அன்று மரம் நடும் நிகழ்வு சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது.
*ரா.ஆனந்தகுமார்* *விழுப்புரம் வடக்கு* *மாவட்ட...
மயிலம் தொகுதி மரம் நடும் நிகழ்வு
மயிலம் தொகுதி தீவனூர் அடுத்த சாலை ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரம் நடும் நிகழ்வு சீரும் சிறப்புமாக நடந்துமுடிந்தது. கட்சி நிர்வாகிகள் நாளைய வாக்காளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
+917550304182
திருச்சி மேற்கு தொகுதி மகளிர் நாள் விழா
திருச்சி மேற்கு தொகுதி சார்பாக 08-03-2022 அன்று மகளிர் நாளினை முன்னிட்டு உறையூர் பகுதி காவேரி மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு நாம் தமிழர் கட்சி , திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக...
“விழித்தெழு தமிழா” – தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் நாம் தமிழர் கட்சி இணைந்து நடத்தும்...
நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
இணைந்து நடத்தும்
"விழித்தெழு தமிழா"
(அரசியல் கருத்தரங்கம்)
இடம்: ஸ்ரீ எஸ். ஏ. கே. ஜெய் மாருதி மகால்
முகலிவாக்கம் முதன்மை சாலை, மதனந்தபுரம், சென்னை
நாள்: 13/03/2022 ஞாயிற்றுக்கிழமை (காலை 10...
திருவெறும்பூர் தொகுதி மக்கள் குறைகேட்பு பயணம்
திருவெறும்பூர் தொகுதி சார்பாக முதல் களப்பணியாக 07.03.2022 அன்று திங்கட்கிழமை அரியமங்கலம் கோட்டம், உக்கடை, வட்டம் எண் 16ல் பொது மக்களை சந்தித்து குறை கேட்கும் நிகழ்வு மதியம் சுமார் 3 மணியளவில்...
திருச்சி மாநகர் மாவட்டம், திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி
திருச்சி மாநகர் மாவட்டம், திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் மகளிர் பாசறை நடத்தும் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. இதில் சில தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டது.
தம்பி பேரறிவாளனுக்குப் பிணை – கால்நூற்றாண்டு சட்டப்போராட்டத்தின் முக்கிய மைல் கல்! – சீமான் வரவேற்பு
தம்பி பேரறிவாளனுக்குப் பிணை!
கால்நூற்றாண்டு சட்டப்போராட்டத்தின் முக்கிய மைல் கல்!
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் என்னுயிர் தம்பி பேரறிவாளன் அவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டுள்ள செய்தியறிந்தேன். நீதியரசர் நாகேஷ்வர்ராவ் தலைமையிலான...
தருமபுரி தொகுதி – தாய்மொழி நாள் நிகழ்வு
தருமபுரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தாய் மொழி நாளை முன்னிட்டு தமிழில் கையெழுத்திடும் நிகழ்வு நடைபெற்றது.
திருச்செங்கோடு தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
27.02.2022 அன்று திருச்செங்கோடு தொகுதி அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.