காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி அன்று 06/02/2022  மாலை 5 மணி அளவில் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – தாய்மொழி தினம்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் 27/02/2022 (ஞாயிற்றுக்கிழமை)தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் காஞ்சிபுரம் பொது மக்களுக்கு இலவசமாக தமிழில் எண் பலகை மாற்றித் தரப்பட்டது இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி வாழ்க்கை மற்றும் மயிலாடி பகுதியில் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு (27-02-2022) நடைபெற்றது.

திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – கொடி ஏற்றும் விழா

திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி சார்பாக பால் நல்லூர் ஊராட்சியில்  27-02-2022 அன்று கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.

மயிலாப்பூர் தொகுதி – கலந்தாய்வு – தமிழ்த் திருவிழா

தமிழ்த் திருவிழாவை முன்னிட்டு மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழ் மீட்சி பாசறை சார்பாகவும் நாம் தமிழர் கட்சியின் மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியின் 2022 செயல்வீரர்கள் கூட்டமும் சிறப்பாக நடைபெற்றது.

செய்யூர் தொகுதி – தாய்மொழி நாள் – தமிழ்த் திருவிழா

27/02/2022 செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதியில் கடைபிடிக்கப்பட்ட உலக தாய்மொழி தினநாள் நிகழ்வில் தமிழில் கையெழுத்திடும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது

தருமபுரி சட்டமன்றத் தொகுதி – தாய் மொழி நாள் – தமிழ் திருவிழா

தருமபுரி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களிடையே தாய் மொழி நாளை முன்னிட்டு தமிழிலே கையெழுத்திட செய்து ‌‌‌விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி தமிழில் கையெழுத்து இடுதல்

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி தமிழ் மீட்சி பாசறை சார்பாக மணமேல்குடியில் முன்னெடுத்த தமிழில் இடுவோம் கையெழுத்து தமிழே எங்கள் உயிர் எழுத்து என்ற விழிப்புணர்வோடு.நடந்த கையெழுத்து நிகழ்வு.  

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி தாய்மொழி விழா

27.02.2022 உலக  தாய்மொழி நாளையொட்டி மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி சார்பாக தமிழில் கையெழுத்திடும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. தொடர்புக்கு: 8148040402  

ஈரோடு கிழக்கு தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

ஈரோடு கிழக்கு மாவட்ட தலைவர் நவநீதன் அவர்கள் இல்லத்தில் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது இதில் உறுப்பினர் சேர்க்கை,  பொறுப்பாளர் நியமித்தல் உள்ளாட்சித் தேர்தல் குறித்த கலந்தாய்வு நடைபெற்றது. நவநீதன் 8072143649