புதுக்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
மார்ச் 07.03.2022 திங்கள் அன்று அருள்மிகு திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பாக நீர் மோர் வழங்கப்பட்டது.
இதில தொகுதி பொறுப்பாளர்கள்,...
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தெருமுனை கூட்டம்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் கோவளம் ஊராட்சி சார்பாக மீனவர்களின் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு தெருமுனைக்கூட்டம் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் முன்னிலையில் நடைபெற்றது.
திருச்செங்கோடு தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்.
திருச்செங்கோடு தொகுதி சார்பாக 27.02.2022 அன்று அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.
செய்தி வெளியீடு
கு.சாமிநாதன்
செய்தி தொடர்பாளர்
திருச்செங்கோடு தொகுதி
பேச: 8825293305.
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி அன்று 06/02/2022 மாலை 5 மணி அளவில் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – தாய்மொழி தினம்
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் 27/02/2022 (ஞாயிற்றுக்கிழமை)தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் பொது மக்களுக்கு இலவசமாக தமிழில் எண் பலகை மாற்றித் தரப்பட்டது இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி வாழ்க்கை மற்றும் மயிலாடி பகுதியில் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு (27-02-2022) நடைபெற்றது.
திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – கொடி ஏற்றும் விழா
திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி சார்பாக பால் நல்லூர் ஊராட்சியில் 27-02-2022 அன்று கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.
மயிலாப்பூர் தொகுதி – கலந்தாய்வு – தமிழ்த் திருவிழா
தமிழ்த் திருவிழாவை முன்னிட்டு மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழ் மீட்சி பாசறை சார்பாகவும் நாம் தமிழர் கட்சியின்
மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியின் 2022 செயல்வீரர்கள் கூட்டமும் சிறப்பாக நடைபெற்றது.
செய்யூர் தொகுதி – தாய்மொழி நாள் – தமிழ்த் திருவிழா
27/02/2022 செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதியில் கடைபிடிக்கப்பட்ட உலக தாய்மொழி தினநாள் நிகழ்வில் தமிழில் கையெழுத்திடும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது
தருமபுரி சட்டமன்றத் தொகுதி – தாய் மொழி நாள் – தமிழ் திருவிழா
தருமபுரி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களிடையே தாய் மொழி நாளை முன்னிட்டு தமிழிலே கையெழுத்திட செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.